
ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன மக்களின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ ரத்த மாதிரி பரிசோதனை…
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி ரமாதேவி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை…
கடந்த ஆண்டு டிசம்பரில், வேங்கைவயலில் ஆதி திராவிடர் காலனிக்கு குடிநீர் வழங்கும் தொட்டியில் மனித மலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தமிழக வாழ்வுரிமைக் கட்சி…
புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 114 பணியிடங்கள்; டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
பொங்கல் கரும்பைத் தலையில் சுமந்தவாறே வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தூரம் சைக்கிளில் கொண்டு சென்று சீர்வரிசைகளை மகளுக்குக் கொடுக்கும் புதுக்கோட்டை முதியவர்
தமிழக சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் வெளிநாடுகளில் 4000 டாலர்களுக்கு விற்கப்படுகின்றனர்; தப்பி வந்தவர் பரபரப்பு குற்றச்சாட்டு
யமுனை ஆற்றிலே… ஈரக்காற்றிலே… பாடலுக்கு கல்லூரி விழாவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பரத நாட்டியம்
புதுக்கோட்டையில் நாளை முதல்வர் பங்கேற்கும் விழா நடக்குமா? அச்சுறுத்தும் மழை; பதற்றத்தில் ஆளும் கட்சியினர்
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சைக்கிளில் சென்று நகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி…
இவர் செய்யும் இந்த சேவைக்கு யாரிடம் கை நீட்டி காசு வாங்குவது கிடையாது.
மூன்று பேரும் நண்பர்கள் என்பதால் தினமும் இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர், துணை தலைவர் தேர்தலில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் கூட்டணி கட்சி வேட்பாளரை விடுத்து கட்சி மாறி வாக்களித்த சம்பவங்கள்…
Meivazhi salai: இல்லற வாழ்க்கையும், இறை வாழ்கையும் ஒன்று தான். அன்றாட வாழ்கையின் சத்தங்களிலும் இறைவன் தென்படுகிறான் என்பது இவர்களது கருத்து.
நேர்முக தேர்வுக்கு வரும் போது அமைச்சர், ஆளும் கட்சி பிரமுகர்கள், சிபாரிசு கடிதங்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இப்படிக்கு கருத்தாயுதக்குழு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது
பெற்றோர்கள் மணிகண்டனின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம்
இவை நீர் நிலைகளில் உள்ள உயிரினங்களை, நம்முடைய பாரம்பரிய மீன்களை, அவற்றின் முட்டைகளை உணவாக எடுத்துக் கொள்ளும்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.