
அமெரிக்காவில் நிலவிய இனவெறிக்கு எதிராக தான் வென்ற தங்கப் பதக்கத்தை முகம்மது அலி ஓகியோ ஆற்றில் வீசினார்.
உங்கள் பதக்கங்களை கங்கையில் வீசி எறிவதால் என்னை தூக்கிலிட முடியாது. உங்களிடம் (மல்யுத்த வீரர்கள்) ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும்” என்று பிரிஜ் பூஷன்…
பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவத்து துறை உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேசியதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லியாகவும் நடிக்க முடியும் என்று தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
உச்ச நீதிமன்றம் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே தெளிவுபடுத்தி உள்ளது.
நான் இதுவரை இது குறித்து எங்கும் சொன்னது இல்லை. இதற்கு காரணம் சொன்னால் எனக்கும்தான் அசிங்கம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இலங்கை அணியின் மதீஷா பதிரானாவுக்கு தோனி தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினார்.
கன்னியாகுமரியில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது.