தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு 20 காவல் நிலையங்கள் செயல்படும் என்றும் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு 25 காவல் நிலையங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை ஏற்று விசாரித்த உயர்நீதிமன்றம், பரிசுப் பொருள்கள் வழங்கியதாக திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு மீதான புகாரை, தேர்தல் ஆணையம் தான் விசாரிக்க வேண்டும் என கூறியதோடு,…
ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்கும் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 10 ஏக்கரில் அமையவுள்ள இந்த…