
சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினியை கத்தியால் கொன்ற அழகேசன் என்ற இளைஞர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னை காவல் துணை ஆணையர்உத்தரவில் நடவடிக்கை
கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் கைதான அழகேசன், நேற்று சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழகேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்
அஸ்வினி கொலை குறித்து ஓ.பி.எஸ்