
கும்பகோணம் ராமசாமி சிற்ப கலைக்கூடத்தில், 150 கிலோவில், இரண்டரை அடி அகலம், 4 அடி உயரத்தில் மார்பளவு சிலையை சிற்பி ராம்குமார், ஆறு மாதங்களாக வடிவமைத்துள்ளார்.
ஹெலிகாப்டர் Controlled Flight into Terrain (CIFT) காரணமாக , நிலப்பரப்பில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
General Bipin Rawat, Lidder pursued M.phil in Madras university: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், பிரிகேடியர் லிடர் சென்னைப் பல்கலைகழத்தில்…
குன்னூரில் நடந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 பேர் கொல்லப்பட்டது போல, பூஞ்ச்சில் நடந்த இதே போன்ற விபத்து நடந்தது. ஆனால்,…
பாலசுப்பிரமணியனின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேச மக்களைத் தவறான பாதையில் செல்லத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது என புகாரிளிக்கப்பட்டது.
கோவையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தன்னுடைய செல்போனில் பதிவு செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவருடைய கைபேசி கைப்பற்றி ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது.
ஏற்கனவே, தவறான கருத்துக்கள் பரப்பியதாக தமிழ்நாட்டில் யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த உரையில், மறைந்த பாதுகாப்பு தலைமைத் தளபதி பிபின் ராவத், ‘ஸ்வர்னிம் விஜய் பர்வ்’ விழாவில் ஆயுதப்படைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது…
IAF chopper crash second worst aviation incident in Nilgiris: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து; 70 ஆண்டுகளுக்கு முன்னர் நீலகிரியில் இதேபோல் மோசமான விமான விபத்து
Two Facebook users booked in Karnataka for ‘derogatory’ posts on General Bipin Rawat: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி மரணம் குறித்து…
மூப்படைகளின் தளபதியாக இருந்தாலும், குடியரசு தலைவர் அஞ்சலி செலுத்துவதில் சிப்பாய், ஜெனரல் என வேறுபடுத்த முடியாது.
மதியம் 1 மணியளவில், ராவத் வீட்டிற்கு வெளியில் கூடியிருந்த மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிப்பு வெளியானது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
செப்டம்பர் மாதம் எழுதிய கடிதத்தில் தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் சொந்த அனுபவத்தை மாணவர்களிடம் பதிவு செய்துள்ளார். இது அவர்களுக்கு உத்வேகமாக அமையும் என்று, குறிப்பாக மிகவும்…
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் உடல்கள் டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள பரார் சதுக்கத்தில் 17 பீரங்கி குண்டுகள் முழங்க…
வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 9ம் தேதி அன்று பெங்களூரு கமெண்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
Latest Tamil News இந்தியாவில் பூஸ்டர் டோஸுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழு இன்று ஆலோசனை செய்யவிருக்கிறது.
சூலூரில் ஆயிரக் கனக்கான பொதுமக்கள் சாலையின் இரண்டு பக்கமும் அணிவகுத்து நின்று பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பிபின் ராவத் கூர்கா படையில் ஒரு அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 5/11 கூர்கா ரைஃபிள் பிரிவின் தளபதியாக உயர்ந்தார். அவரது தந்தை லெப்டினன்ட் ஜெனரல் எல்…
ராணுவ தலைமை அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், ஒவ்வொரு அதிகாரிக்கும் அடுத்து இரண்டாவது நிலை அதிகாரி இருக்கிற, இராணுவத்திற்கான கட்டமைப்புகளைப் போல இல்லாமல், பாதுகாப்பு தலைமை தளபதிக்கு…
தன்னுடைய குழந்தைப் பருவத்தை அதிகமாக சைஞ்ச் கிராமத்தில் செலவிடவில்லை என்ற போதும் சில ஆண்டுகளுக்கு முன்பு பௌரிக்கு வந்த அவர் தன்னுடைய கிராமத்தினர் பயனடையும் வகையில் சாலைகளை…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.