
ஜெயலலிதா மறைவு தொடர்பான விசாரணையில், முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ்-ஐ ஜெயலலிதா பார்த்து கை அசைத்தார் என்பது உண்மையில்லை என அதிரடியாக தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் மறைந்த…
டிடிவி திகனரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள்,முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரை சந்தித்து கடிதம் அளிக்கும் வரை கொடுத்துவிட்டனர்.
சட்டமன்றத்தை உடனே கூட்டி, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஊழல் அரசு தொடர ஆளுநர் துணைபோகக்கூடாது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஏன் கலைக்க வேண்டும்?