
Regular Chinese Navy presence in Indian ocean region எப்படியிருந்தாலும், அவர்கள் உருவாக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், அவர்களின் கேரியர் விமானப் பிரிவின் திறன்தான்.…
உலக சுகாதார நிறுவனம் சீனாவுடன் இணைந்து, கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, பல விடை தெரியாத கேள்விகளை எழுப்புவதோடு, வைரஸின் தோற்றம் குறித்தான…
உயிரிழந்த 5 சீன வீரர்களுக்கும் சீனா விருது அறிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடுகளும் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய விஞ்ஞனிகளால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி இரண்டு வாரங்களுக்கு முன்னர் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், தொற்றின் பரவல் முற்றிலும் குறையும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
china news in tamil : சீன ராணுவத்தை வழி நடத்தவும், கொள்கை முடிவு எடுக்கவும் இனி அவருக்கு எந்தவொரு அதிகாரமும் இருக்காது
பாகிஸ்தானை ஏழ்மை இல்லாத நாடாகவும், அதே வேளையில் வளர்ச்சி பாதையில் பயணிக்கிற நாடாகவும் மாற்றவுள்ளோம்.
கொரோனா காலத்தில் சீனா தான் உலக அளவில் பத்திரிக்கையாளர்களை அதிகமாக சிறையில் அடைக்கும் அரசு என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டது.
மலைகளின் உயரம் எவ்வாறு அளவிடப்படுகிறது? சீனாவும் நேபாளமும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவிட வேண்டும் என உணந்தது ஏன்?
90 மில்லியனுக்கும் அதிகமான சிபிசி உறுப்பினர்களை ‘உளவு’ என்று நினைப்பது நகைப்புக்குரியது மற்றும் விரும்பத்தகாதது
border standoff with China in eastern Ladakh :
இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகம் அருகே 300 மில்லியன் டாலர் மதிப்பு முதலீட்டில் (ரூ.2,210 கோடி) அந்நாட்டில் சீனா மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை அமைக்கிறது என்று இலங்கை அரசு…
இந்த பொதுவான அறிவிப்பு இரு நாடுகளும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தைப் பற்றிய நீண்டகால கருத்து வேறுபாட்டைக் காட்டியுள்ளன.
மக்கள் மற்ற சக்திகளுக்கு அஞ்சுகிறார்கள். இந்தியா வழிநடத்த முன் வந்தால், அனைவருக்கும் பயனளிக்கும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள்
கடந்த 2018ம் ஆண்டில் இருந்து இந்த பிரச்சனையோடு நாங்கள் வாழ பழகியுள்ளோம் என்றும் கச்சா எண்ணெயுடன் சேர்ந்த நீரை தான் தினமும் உபயோகிக்கின்றோம் என்றும் கூறியுள்ளனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட உலக ஒழுங்கிற்குள் முன்னுரிமை பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
இதன்மூலம், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வாங்குவது மற்றும் பரிமாற்றம் செய்வதில் உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், கடந்த நான்கு ஆண்டுகளில் கையெழுத்தான மிகவும் முக்கியமான ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் 19ம் தேதியன்று எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அமெரிக்காவின் புவியியல் நுண்ணறிவைப் பயன்படுத்த இந்தியாவை அனுமதிக்கும்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ஏரியில் கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணின் செல்ஃபோன், தவறுதலாக ஏரியில் விழுந்துவிட்டது. உடனேயே அந்த பெண் என்ன செய்தார் தெரியுமா? ஏரியில் குதிக்க முயற்சி செய்கிறார்.
சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் உள்ள டாங்குயன் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததது. வேனில் சென்று கொண்டிருக்கும் நபர் ஒருவர் தனது காரின் எஞ்சினில் தீ பற்றியதையறிந்து…
இன்னும் ஒரு நொடி தாமதமாகியிருந்தால் கூட, அந்தப் பெண் மீது ரயில் ஏறியிருக்கும்.