
சீனாவின் சமச்சீரற்ற பொருளாதாரம் மற்றும் ராணுவம் இந்தியாவின் அண்டை நாடுகளில் உறவுகளை மறுசீரமைப்பதில் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மறுபுறம், கம்யூனிச நாடான சீனா இந்தியாவுக்கு எதிரான…
2023 china’s space missions: சீனா இந்தாண்டு பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள 200க்கும் மேற்பட்ட விண்கலங்களை பூமிக்கு வெளியே அனுப்ப திட்டமிட்டுள்ளது.
லடாக் எல்லையில் உள்ள சீன ராணுவத்தின் தயார் நிலையை ஆய்வு செய்த ஜி ஜின்பிங்; அமெரிக்காவில் சீன புத்தாண்டு விழாவில் துப்பாக்கிச் சூடு; அமெரிக்க அதிபர் ஜோ…
1980 மற்றும் 2015 க்கு இடையில் சீனா விதித்த ஒரு குழந்தை கொள்கையின் விளைவு மற்றும் பல சீனர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறுவதைத் தடுக்கும் உயர்…
பாரிஸ் ரயில் நிலையத்தில் கத்திகுத்து; 6 பேர் காயம்; கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் மரணம்… இன்றைய உலகச் செய்திகள்
சீனாவில் இந்திய கொரோனா மருந்துகளுக்கான தேவை அதிகரிப்பு; இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிங்கப்பூரில் 14 ஆண்டுகள் சிறை; ஈரானில் மேலும் 3 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை… இன்றைய…
ராகுல் காந்தி, சீனாவுடனான தேசத்தின் எல்லைப் பிரச்சனைக்கும், இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு பிரச்சனைக்கும் இடையே தொடர்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள், அவர்கள் புறப்படுவதற்கு முன், அரசாங்கத்தின் ஏர் சுவிதா போர்ட்டலில் தங்கள் கொரோனா பரிசோதனை அறிக்கைகளைப் பதிவேற்ற வேண்டும் – அமைச்சர்…
எல்லைப் பிரச்னைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் – சீனா உறுதி; கலிபோர்னியாவில் மேயராக சீக்கியர் தேர்வு; சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… இன்றைய உலகச்…
சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை; அமெரிக்க கடற்படையில் சீக்கியர்கள் தாடி, தலைப்பாகை வைத்துக் கொள்ளலாம் – நீதிமன்றம் அனுமதி; எங்களின் ஒரே போட்டியாளர் சீனா –…
UPSC Key: தமிழகத்தின் 2 சமூகங்களுக்கு எஸ்.டி அந்தஸ்து, தவாங் மோதலுக்கு பிறகான பேச்சுவார்த்தை, திருமண பலாத்கார வழக்கு, மதுவிலக்கு சாத்தியமா – UPSC தேர்வர்களுக்கான முக்கிய…
சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணம் மற்றும் தலைநகர் பெய்ஜிங்கில் வசிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரான் வைரஸின் புதிய துணை வகையான BF.7 வைரஸ் தொற்று இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. முதல் தொற்று செப்டம்பரில் ஒடிஷாவிலும், குஜராத்தில் இராண்டாவது தொற்று செப்டம்பரிலும்,…
மியான்மர் தொடர்பான ஐ.நா தீர்மானம் – இந்தியா வாக்களிக்க மறுப்பு; இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் தற்கொலை; விசாரணைக்கு சீக்கிய எம்.பி கோரிக்கை… உலகச் செய்திகள்
கோவிட் புதிய வகை வைரஸ்களின் பரிணாம வளர்ச்சிக்கு சாத்தியம் இருப்பதால், கண்காணிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சீனாவில் கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மக்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் தொற்றுநோயால் பாதிக்கப்படலாம்.
சீன எல்லையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய ராணுவம் தற்போது குவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிலிருந்து பெருமளவில் அதிகரிக்கப்பட்ட சீனப் படையெடுப்பை எதிர்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…
சீனாவின் ஆட்டத்தை ஒன்றிய அரசு இருட்டடிப்பு செய்கிறது. நாடாளுமன்றத்தையும் மக்களையும் இருட்டில் வைக்க முனைகிறது. அதனால்தான், பாலியில் திரு ஷி ஜின்பிங் இடம் மோடி என்ன கூறினார்…
ஜூன் 2020க்குப் பிறகு கல்வான் மோதலுக்குப் பிறகும் சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி கடுமையாக உயர்ந்தது. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளிகளாக சீனாவும் அமெரிக்காவும் இருந்தபோதிலும்,…
1857-ம் ஆண்டு ஜீன்ஸ் பேண்ட்-ஐ 114000 டாலருக்கு ஏலம் விட முடிவு; இங்கிலாந்து தீபாவளி விருந்தில் நித்யானந்தா ஆதரவாளர் பங்கேற்பு; இந்தியா- சீனா எல்லை பிரச்சனையை உன்னிப்பாக…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ஏரியில் கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணின் செல்ஃபோன், தவறுதலாக ஏரியில் விழுந்துவிட்டது. உடனேயே அந்த பெண் என்ன செய்தார் தெரியுமா? ஏரியில் குதிக்க முயற்சி செய்கிறார்.
சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் உள்ள டாங்குயன் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததது. வேனில் சென்று கொண்டிருக்கும் நபர் ஒருவர் தனது காரின் எஞ்சினில் தீ பற்றியதையறிந்து…
இன்னும் ஒரு நொடி தாமதமாகியிருந்தால் கூட, அந்தப் பெண் மீது ரயில் ஏறியிருக்கும்.