
காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி இருவரும் ஜூன் 12 கூட்டத்தில் பங்கேற்க இயலாது எனத் தெரிவித்து விட்டனர்.
பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன் என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பி உள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் மேகதாதூவில் அணை கட்ட முயற்சித்தால், தமிழக காங்கிரஸ் அதை தடுத்து நிறுத்தும்- பீட்டர் அல்போன்ஸ்
மத்திய பிரதேசத்தில் மகாகால் நடைபாதை சிலைகள் பலத்த காற்றினால் விழுந்த விவகாரம்; கொள்ளையடிப்பதில் கடவுளைக் கூட பா.ஜ.க விட்டுவைக்கவில்லை என காங்கிரஸ் தாக்கு
மல்யுத்த வீராங்கனைகள் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மயிலாப்பூர் வார்டு அலுவலகத்தில் தி.மு.க நிர்வாகிகள், காங்கிரஸ் கவுன்சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
செங்கோல் வாக்கிங் ஸ்டிக்காக காட்சிப்படுத்தப்பட்டது; காங்கிரஸை தாக்கிய மோடி; கடமையை உணர்த்துவதாக பெருமிதம்
கர்நாடகாவில் 24 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களில் 9 பேர் புதுமுகங்கள் ஆவார்கள்.
புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் போதும் அதற்குப் பின்னரும் ராகுல் காந்தி இந்த 9 கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்பினார்.
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காமல் பிரதமர் மோடி அவமானப்படுத்தியிருக்கிறார் என காங்கிரஸ் கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாங்கம் பாஜக அரசின் அனைத்து பிற்போக்கு நடவடிக்கைகளையும் மதிப்பாய்வு செய்யும் என அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் தலைமையிலான 19 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் சந்தித்துப் பேசினார்.
சாவர்க்கரின் பிறந்தநாளில் நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை நடத்துவதற்காக வரும் விமர்சனங்களைத் தவிர்த்து, மோடி அரசை தாக்குவதற்கு காங்கிரஸ் அரசியலமைப்பு உரிமையை எடுத்துக்கொண்டுள்ளது.
கர்நாடகத்தில் அமைச்சராக பதவியேற்ற 8 பேரில் 4 பேர் சித்த ராமையா ஆதரவாளர்கள். ஒருவர் டி.கே. சிவக்குமாருக்கு நெருங்கமானவர். மற்ற மூவர் கட்சியின் மேலிடத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
கர்நாடகா முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக சிவக்குமார் பதவியேற்பு; 5 வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை
சமரசம் அல்லது கூட்டணி என்பது வழக்கமாக துணை முதல்வர் பதவிக்கு வழிவகுக்கும் ஒரு நிர்ப்பந்தம். இது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இப்போது ஆட்சி அமைப்பதற்கான குறுக்கு வழியாக…
கர்நாடகாவில் காங்கிரஸ் அபரிதமான வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், தெலங்கானாவிலும் காங்கிரஸ் வளரக் கூடும் என பி.ஆர்.எஸ் அஞ்சுகிறது.
Karnataka government formation: கர்நாடகாவின் அடுத்த முதல்வராகவும், துணை முதல்வராகவும் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இருவரும் சனிக்கிழமை (மே 20) மதியம் 12:30 மணிக்கு பதவியேற்க…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.