
கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை ஐ.நா ஏஜென்சிகள் மூலம் வழங்குவதை WHO இடைநிறுத்தியுள்ளது, ஒரு ஆய்வின் மூலம் உற்பத்தி தொடர்பான சிக்கல்கள் கண்டறியப்பட்டன. இந்தச் சிக்கல்கள் என்ன, பாரத்…
தமிழகத்தில் 3.32 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சனிக்கழிமை இரவு 11.30 நிலவரப்படி, Cowin தளத்தில் இந்த வயதுடைய 3 லட்சத்து 15 ஆயிரத்து 416 பேர் தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் புதுமையான தொழில்நுட்பத்தைக் கையாண்ட போது, பாரத் பயோடேக் பாரம்பரியமான தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்தது.
கோவாக்சின் தடுப்பூசியை, 2 வயது முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு அவசர கால தேவைக்கு பயன்படுத்தலாம் என இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதா
கொரோனா அறிகுறிகள் இல்லாமல் பாதிப்பிற்கு ஆளானவர்களிடத்தில் கோவாக்ஸின் 63.6% பாதுகாப்பினை வழங்குகிறது என்று மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளதாக பாரத் பயோடெக் கூறியுள்ளது.
ஒப்பந்தத்தில் முறைகேடு உள்ளது என்று பலரும் குற்றம் சுமத்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியின் 20 மில்லியன் டோஸ்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தம் போல்ஸோனாரோவிற்கு தற்போது…
அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான விண்ணப்பம் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவிட் -19 தடுப்பூசிகளை விரைவாக கண்காணிக்க வேண்டிய சூழ்நிலையில் அமெரிக்கா இனி இல்லை. அமெரிக்கா, அதன் ‘ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்’ முன் முயற்சியின் மூலம், கடந்த ஆண்டு…
covid vaccination: குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுகாதார பணியாளர்களிடம் தொற்று பாதிப்பு குறைவாக இருப்பதாக மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகிறது.
us rejects covaxin: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரிய ஓகுஜன் நிறுவனத்தின் கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை…