
ஆகாஷ் தில்லங்கேரியிடம் இருந்து பகிரங்கமாக விலகிக் கொண்ட சி.பி.ஐ (எம்); ஒரு காலத்தில் கட்சியின் சமூக ஊடக வட்டாரங்களில் பிரபலமான குரலாக இருந்த ஆகாஷ், இப்போது இளைஞர்…
திரிபுராவில் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய எதிர்க்கட்சி குழு மீது ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்ட மர்ம குழு தாக்கியுள்ளது.
2018 வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கான கோரிக்கையை தீவிரப்படுத்திய காங்கிரஸ்; கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கட்சி உறுப்பினர் ஆகாஷ் தில்லங்கேரியின் ‘வெளிப்பாடுகளை’ நிராகரித்த சி.பி.ஐ(எம்)
“ஆவணப்படத்தை பார்த்து செய்தியை தெரிந்துகொண்டு அதன் மீது முடிவு மேற்கொள்வது இந்திய குடிமக்களுக்கு உள்ள அடிப்படையான உரிமை ஆகும்”
டாக்டர் அலெய்டா குவேரா, இந்தியாவில் தனக்குக் கிடைக்கும் அன்பை என்னால் மறக்கவே முடியாது என்றும், சே குவேராவின் மகள் என்பதால் அது தனக்குத் தெரியும் என்றும் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கியூபா புரட்சியாளர் எர்னெஸ்டோ சேகுவேராவின் மகள் அலைடா குவேரா 2 நாள் பயணமாக…
“அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், நாடாளுமன்ற சட்டதிருத்தத்திற்கு எதிராக பேசுவது ஏற்புடையது அல்ல” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
பினராய் விஜயன் மோடி பாணியை பின்பற்றுகிறார் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்திருந்த நிலையில், தற்போது சீதாராம் யெச்சூரியை சிபிஎம் மற்றும் காங்கிரஸின் ஒருங்கிணைந்த…
நவம்பர் 15ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ள, கேரள ராஜ்பவன் முற்றுகை போராட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா கலந்துகொள்கிறார்.
கொடியேரி பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, நெருக்கடிகளை சமாளிப்பதில் திறமையானவராக அறியப்பட்ட, கண்ணூரைச் சேர்ந்த 69 வயதான எம்.வி. கோவிந்தன் கேரள சி.பி.எம்-ன் புதிய தலைவராக பதவியேற்றார்.
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோவில் அனுமதி
கேரள மாநில சட்டப் பேரவையில் அனுமதி பெறுவதற்குப் பதிலாக, அவசரச் சட்டங்களை மீண்டும் பிறப்பிக்க கேரள அரசு முயற்சி செய்வதை ஆளுநர் எதிர்த்துள்ளார்.
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி கட்சி, கேரளா வெற்றிகரமான அரசியல் கூட்டணிகளின் நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பதை உணர்ந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் தலித் ஒரு உறுப்பினராகியுள்ள நிலையில், இது வரலாற்று தருணமாக மாறாதது ஏன்?
இந்து இல்லை என்பதால் கோவிலில் தடை; சிபிஎம் இளைஞர் அமைப்பின் நிகழ்ச்சியில் நடனமாடும் பரதநாட்டிய கலைஞர்
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.சுதாகரன் கூறுகையில், இந்த கருத்தரங்களில் எம்.பி.க்கள் உட்பட அனைத்து தலைவர்களும் பங்கேற்க கூடாது என கட்சி உத்தரவிட்டுள்ளது. இதை மீறி பங்கேற்றால்,…
கண்ணம்பாளையம் பேரூராட்சியில், இடதுசாரிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி மக்கள் சேவை முன்னணி என புது கூட்டணியை உருவாக்கி போட்டியிடுவது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் கவனம்…
: கேரளாவில் சிபிஐ(எம்) தலைமையிலான அரசு கேரளா லோக்ஆயுக்தா சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருவதாக அறிவித்துள்ளது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது
தகுதி மூலம் ஒரு வழக்கறிஞராக இருக்கும் பி.எஸ். பாரதி அண்ணா, தனது 19 வயதில் இந்திய மாணவர் கூட்டமைப்பு மூலம் கட்சியில் நுழைந்தார்.