
குஜராத் மாநிலத்தில் இரண்டாவது முறையாக லாக்அப் டெத் என்னும் காவல் மரணங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 53 சதவீதம் அதிகரித்துள்ளன.
Sathankulam SSI dead : கணவரின் உயிரிழப்புக்கு காரணமான சாத்தான்குளம் காவல்நிலைய பெண் எழுத்தர் பியூலா, காவலர் சேவியர் மற்றும் தத்தார்மடை காவல்நிலைய ஆய்வாளர் ஹரிஸ் தான்…
Sathankulam case : சிபிஐ விசாரணை வேகமெடுத்த நிலையில் 5 அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பால் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
United Nations assembly : சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று ( ஜூலை 8ம் தேதி) மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம்…
Friends of Police : சாத்தான்குளம் சம்பவத்தில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், ‘தமிழகம் முழுவதும், காவல் நிலையங்கள் மற்றும்…
Tamilnadu custodial deaths : தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அவ்வப்போது நிலவும் ஜாதி மோதல்களின்போது, இந்த போலீஸ் நண்பர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக போலீஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்த புள்ளிவிவரங்கள் நன்றாக இருக்கின்றன.ஆனால், பரிதாபமாக குறைந்த அளவே இருக்கின்றன. வெற்றிகரமாக பணீ நீக்கம் செய்யப்படுவது கூட இப்போதுவரை மேற்கொள்ளப்படவில்லை
நீங்களும் உங்களும் பையனும் வெளியில போய்ட்டு வீட்டுக்கு திரும்பலை… அண்ணிக்கு வருத்தமா இருக்காது? உங்க நிலைமையில வெச்சு பாருங்க ஒரு தாய்க்கு தன் கணவரும் இல்லை, பிள்ளையும்…
Custodial death : பெண் கான்ஸ்டபிள், என் முகத்தில் உதைத்தார். அவர்களின் கைகளில் பிளாஸ்டிக் பைப்புகள் இருந்தன. அவற்றைக்கொண்டு என்னை கடுமையாக தாக்கினர். என்னை அவர்கள் குதிக்க…
Sathankulam custodial death : தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை தீவிரமாகி வரும் நிலையில், மருத்துவரின் இந்த விடுப்பு நீட்டிப்பு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Custodial deaths in India : தமிழ்நாடு, மேற்குவங்கம், குஜராத், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதுதொடர்பாக, ஒரு…
இரட்டை கொலை குற்றங்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்