
EPFO E-Nomination- EPFO cites 3 big benefits of filing e-nomination in tamil: நீங்கள் இன்னும் உங்கள் ஈபிஎஃப்ஓ இ-நாமினேஷனை தாக்கல் செய்யவில்லை என்றால்,…
Alert news for EPFO account holders and Tips you can use to avoid a big loss in tamil: இபிஎஃப்ஓ அமைப்பு ஒரு…
Simple steps to check EPFO balance via SMS and via EPFO website in tamil: இபிஎஃப்ஓ இப்போது 8.5 சதவீத வருடாந்திர வட்டி…
EPFO e-statement,EPF statement is an online version of your PF status: இபிஎஃப்ஓ இணையதளத்தில் இபிஎஃப் பாஸ்புக் பெற எப்படி பதிவு செய்யலாம் என்று…
குறிப்பிட தகுந்த அளவில் உயர்ந்த வட்டி விகிதம் கொண்ட வருங்கால வைப்பு நிதி குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே நிதியமைச்சகம் கேள்வி எழுப்பி வந்துள்ளது.சூழலுக்கு ஏற்ற மொத்த…
ஆதார், பான், யுஏஎன், வங்கி கணக்கு அல்லது ஓடிபி போன்ற தனிப்பட்ட விவரங்களை தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு உறுப்பினர்களிடம் ஒருபோதும் EPFO கேட்காது.
PF கணக்கின் புதிய மாற்றம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த சம்பந்தப்பட்ட நிறுவனம் கடமைப்பட்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கருத்து
பிஎஃப் உறுப்பினர்கள் செய்யும் இந்தத் தவறால் அவர்களது பணம் அனைத்தும் காணாமல் போய்விடும் என்று EPFO எச்சரித்துள்ளது.
இந்த நம்பர் ஒருவேளை தொலைந்துபோனாலோ அல்லது மறந்துபோனாலோ பயப்படத் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக இந்த நம்பரைப் பெறும் வசதியை இபிஎஃப்ஓ ஏற்படுத்தியுள்ளது.
EPFO எந்தவொரு சேவைகளுக்கும் வாட்ஸ்அப் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பணத்தை டெபாசிட் செய்ய ஒருபோதும் கேட்காது என தெரிவித்துள்ளது
பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை உமாங் செயலி மூலமாக 5 ஸ்டெப்ஸ் வழியாக எடுக்கும் செயல்முறையை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
பணத்தை பெறுவதற்கு ஆதார் கார்டு, வங்கி கணக்கு, UAN கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் போதும. எவ்வித சான்றிதழ்களோ அல்லது ஆவணங்களோ சமர்பிக்க வேண்டிய தேவையில்லை.
கடந்த சில நாள்களாக நாமினி விவரங்களை கணக்குடன் இணைக்கமுடியவில்லை என பலரும் தொடர்ச்சியாக புகாரளித்துக்கொண்டிருந்தனர்.
இந்த திட்டம் எம்ப்ளாயி டெபாசிட் லிங்க்ட் இன்ஸ்யூரன்ஸ் (Employees’ Provident Fund Organisation) என்று அழைக்கப்படுகிறது. இதன் தேவை என்ன? இதனால் தொழிலாளர்கள் அடையும் பயன்கள் என்ன?…
2018 மற்றும் 2020 க்கு இடையில் மட்டும், சுமார் 48 லட்சம் பேர் EPFO கணக்கிலிருந்து விலகியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் எண்ணிக்கையை அதிகிரித்துள்ளது. இந்த புதிய திட்டம்…
ஆதார் எண்ணை இணைக்காத பட்சத்தில், உங்கள் நிறுவனம் செலுத்தும் தொகை கணக்கிற்கு வந்து சேராது
EPFO பணியாளர்களின் திடீர் மரணம் காரணமாக, உறவினர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது.
பிஎஃப் வட்டி தொகை கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதா என்பதை நீங்களே பார்க்கும் முறைகளை இச்செய்தி தொகுப்பில் காணலாம்
பிஎஃப் கணக்கில் பென்ஷன் பிரிவுக்கு செலுத்தப்படும் பணத்திற்கு வட்டி கணக்கிடப்படாது
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.