
சென்னை மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மண்டல செயற்பொறியாளர்கள் 200 வார்டுகளில் உள்ள அனைத்து கட்டுமான பணியிடங்களையும் பார்வையிட்டு, அனுமதியில்லாமல் கட்டப்படும் கட்டுமானங்கள் மற்றும் விதிமீறல்களைக் கண்டறிந்து…
இந்திய அளவில் 75 நகரங்களைச் சேர்ந்த தலைவர்கள், சி.இ.ஓ, ஆணையர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட ஓட்டப் பந்தயம், மிதிவண்டிப் போட்டி ஆகியவற்றில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை…
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்னை அடையாறில் சாலை சீரமைக்கும் பணியை திடீரென ஆய்வு செய்துள்ளனர்.
ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் முன்பதிவு செய்வது குறித்து தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் அடிப்படைக் கல்வி கொள்கைகளைக் கற்க அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணித பூங்கா ஆகியவை நகரத்தில் உருவாக்கப்படும்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உயிரை தகனம் செய்வதற்காக, இடுகாடுகளில் காலி இடம் குறித்த தகவல்களை ஆன்லைனில் தெரிவிக்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தாது மணல் கொள்ளை தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின் அரசு உரிய முடிவெடுக்கும் எனவும், தாது மணல் கொள்ளை குறித்து கண்காணிக்க பறக்கும் படைகள்…