scorecardresearch

I.Periyasamy News

Electricity Tariff will be increased, Electricity Tariff increased in Tamil nadu, Minister Senthil Balaji, Minister Senthil Balaji Pressmeet, மின்சாரக் கட்டணம் உயர்வு, தமிழகத்தில் மின்சார கட்டணம், மின் கட்டணம் உயர்கிறது, அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரம், இலவச மின்சாரம், 100 யூனிட் மின்சாரம், தமிழ்நாட்டில் மின்சாரம், மின் கட்டணம், Minister Senthil Balaji Speech, Electricity Tariff, Electricity Bill, Tamilnadu Electricity, Electricity tariff will be increased
‘கூட்டுறவுத் துறையை தலை நிமிர்ந்த துறையாக மாற்றியவர் ஐ.பெரியசாமி’ – செந்தில் பாலாஜி பேச்சு

கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தி தலை நிமிர்ந்த துறையாக மாற்றியவர் ஐ.பெரியசாமி என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத் துறையில் திருப்தி இல்லையா? பி.டி.ஆர் கருத்துக்கு அமைச்சர் பெரியசாமி பதில்

கூட்டுறவுத்துறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை என பி.டி.ஆர் பேச்சு; மக்களையும், முதல்வரையும் தவிர, வேறு யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர்…

tamilnadu ration shops, upi pay in ration shops, dindugul I periyasamy, dmk, tamil news, ration shop news
ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி அறிமுகம்; மாவட்டத்துக்கு 10 மாதிரி நியாய விலைக் கடைகள் – ஐ.பெரியசாமி

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தி பொருட்களை வாங்க கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதிகள் அறிமுகம் செய்து படிப்படிப்படியாக விரிவாக்கம்…

முன்னாள் டிஜிபி ஜாஃபர் சேட் வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை

தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த முன்னாள் டிஜிபி ஜாஃபர் சேட்டிற்கு தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கியது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி…

TN govt set target to disburse Rs 11,500 crore loans to farmers, cooperative banks, TN cooperative minister I Periyasamy, DMK, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு வங்கிகள், விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி கடன்கள் வழங்க இலக்கு, தமிழக அரசு, விவசாயிகள் வரவேற்பு, loans to farmers, tamil nadu cooperative banks, Sellur Raju
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி கடன்கள் வழங்க இலக்கு – அமைச்சர் ஐ.பெரியசாமி

சட்டப்பேரவையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்த நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி கடன்கள் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறியிருப்பது…