
சென்னை வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரத்தில் வாக்குகள் பதிவாகவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில், வி.வி. பேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக…
தமிழகத்தில் மாலை 7 மணி வரைக்கும் 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் கொஞ்சம் கூடும் என்று எதிர்பார்க்கிறோம். அதில், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 78% வாக்குகள்…
பூத் சிலிப் இல்லையென்றாலும் அவர்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் உரிய ஆவணத்துடன் வந்து வாக்களிக்கலாம் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கூடுதல் வாக்குச்சாவடிகளைக் கண்டறியும் பணி நடந்து வருவதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 18 – 19 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை – 898979
தாது மணல் கொள்ளை தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின் அரசு உரிய முடிவெடுக்கும் எனவும், தாது மணல் கொள்ளை குறித்து கண்காணிக்க பறக்கும் படைகள்…