
அமெரிக்காவில் நிலவிய இனவெறிக்கு எதிராக தான் வென்ற தங்கப் பதக்கத்தை முகம்மது அலி ஓகியோ ஆற்றில் வீசினார்.
உங்கள் பதக்கங்களை கங்கையில் வீசி எறிவதால் என்னை தூக்கிலிட முடியாது. உங்களிடம் (மல்யுத்த வீரர்கள்) ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும்” என்று பிரிஜ் பூஷன்…
காவல்துறை நடவடிக்கையை கண்டித்து ஒலிம்பிக் மற்றும் உலக பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு; சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு
அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையில் உள்ள 2 வெளிநாட்டு நிறுவனங்கள் ஐ.டி விசாரணை வளையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன
ராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பமாக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையே சமரசம் ஏற்பட்டு ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.
9 ஆண்டு கால மோடி அரசாங்கம்; கோவிட் சிக்கலுக்கு மேலாக, பொருளாதாரம் சீரற்ற வளர்ச்சி, குறைந்த தனிநபர் வருமானம், சுகாதாரம் மற்றும் கல்வியில் குறைந்த முதலீடுகள்; உள்கட்டமைப்பு,…
புதிய வௌவால் இனங்களை கண்டுபிடித்த ஓஸ்மானியா பல்கலை. விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர் மகன்; உயிரியலாளரான கணவரின் பெயர் சூட்டல்
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மூன்றாவது அணி தோன்றும் சாத்தியங்கள் தென்படுகிறது.
நான் இதுவரை விமானத்தில் பயணம் செய்ததில்லை, பல வருடங்களுக்குப் பிறகு, என் கண்பார்வையை மீண்டும் பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரம் உள்ளவர்கள் தங்கள் குரலைக் கேட்ட நாட்டின் தலைசிறந்த மல்யுத்த வீரர்கள் நிச்சயமாக ஒரு பதிலுக்கு தகுதியானவர்கள்.
இந்திய அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஓமானுக்கு இத்தகைய குடியேற்றத்தை நிறுத்த வேண்டும் – ராமுவாலியா
Tamil Nadu News, Tamil News, Petrol price Today – 28 -05- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில்…
செங்கோல் வாக்கிங் ஸ்டிக்காக காட்சிப்படுத்தப்பட்டது; காங்கிரஸை தாக்கிய மோடி; கடமையை உணர்த்துவதாக பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழு கூட்டம்; 10 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கவில்லை
கோவிட் தொற்றுநோய் காரணமாக 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது, மேலும் கணக்கெடுப்புக்கான புதிய அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
பாரத் ஜோடோ யாத்திரையின் போதும் அதற்குப் பின்னரும் ராகுல் காந்தி இந்த 9 கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்பினார்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, மத்திய நிதி அமைச்சகம் ரூ.75 நாணயத்தை வெளியிட உள்ளதாக மத்திய நிதிஅமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரக் குறியீடு என்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான ஒரு “வருடாந்திர கருவி” ஆகும்.
கலை ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. நடனம் ஆடும் பெண் போன்ற ஒரு உருவத்தின் இருப்பு ஹரப்பா சமுதாயத்தில் உயர்ந்த கலை இருப்பதைக் குறிக்கிறது.
மார்ச், 2017ம் ஆண்டு யோகி ஆத்தியநாத் பதவியேற்றது முதல் தற்போது வரை 186 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு குற்றவாளி காவல்துறையால்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ஹிஜாப், ஹலால்-ஐ தொடர்ந்து அடுத்ததாக பள்ளிவாசலில் ஓதும் பாங்கு விவகாரம் கர்நாடகத்தில் எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஹலால் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது அந்த மாநில பாஜக.
வேலைவாய்ப்பு,கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக அயல் நாடுகளுக்குச் செல்வது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு பாஸ்போர்ட் அவசியம். பாஸ்போர்ட் வழங்குவதில் எந்த நாடு எளிமையான வழிமுறைகளுடன் இயங்குகிறது என்பதை…