தேசிய மாநாட்டு கட்சி (என்.சி) தலைவர் பரூக் அப்துல்லா, பாஜக நாட்டை தவறாக வழிநடத்தியதாகவும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் லடாக்கில் உள்ளவர்களுக்கும் தவறான வாக்குறுதிகள் அளித்ததாகவும் குற்றம் சாட்டினார்.
ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு வளமிக்க எதிர்காலம் அமையும் என்ற பிரதமரின் உரை யதார்த்த வரம்பிற்குள் வரவில்லை.
கோல்ட்பெஸ்ட்-பிசி சிரப்பில் விஷம் கலந்த டைத்திலீன் கிளைகோல் இருப்பதால், குழந்தைகள் இறந்து போனதாக பிஜிஐஎம்ஆர் ஆய்வக அதிகாரிகள் எங்களிடம் கூறியுள்ளனர்
காஷ்மீர் பள்ளத்தாக்கின் சிறுபான்மை இந்து காஷ்மீர் பண்டிட் சமூகம் பள்ளத்தாக்கிலிருந்து கூட்டமாக வெளியேறத் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகின்றன. 1990-ம் ஆண்டு ஜனவரி, மார்ச் மாதங்களுக்கு இடையில் அவர்கள் வெளியேறிய சூழல் பரபரப்பாகக் காணப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த தூதர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள், பின்னர் தனியாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன.
ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் இடமாற்றம் செய்யப்பட்டு கோவா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீர் 5 முதல் 12 ம் வகுப்புகளுக்கு தேர்வு நாள் அறிவிப்பு : இயல்புநிலையைக் காண்பிப்பதற்காக, இந்த அரசு எங்கள் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைக்கின்றது.
Mehbooba declines to meet party team: மத்திய அரசு ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முன்பு அமர்நாத் யாத்திரை யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பள்ளத்தாகிலிருந்து வெளியேற வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசனை உத்தரவிடப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு அதனை ஜம்மு காஷ்மீர்...
Farooq Abdullah meets National Conference leaders: ஸ்ரீநகரில் தடுப்புக் காவலில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அபுதுல்லா மற்றும் அவரது குடும்பத்தினரை இன்று தேசிய மாநாட்டுக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சந்தித்துப் பேசினர். மேலும், தேசிய மாநாட்டுக் கட்சி துணை தலைவர் ஒமர் அப்துல்லாவை...
Pakistan earthquake result Nearly 20 dead: செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல பகுதிகளில் ஏற்பட்ட 5.8 ரிக்டர் என்ற அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று டான் செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் லேசான நடுக்கம்...