
திருமாவளவன் எழுந்து வந்தபின்னரே அவர்களின் தரப்பு ஒலிக்கலாயிற்று. அவர்களின் அரசியல் துலக்கம் அடைந்தது. அவர்களின் எதிர்ப்பு கூர்கொண்டது. அவர்களின் அதிகாரம் உருவானது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ஆ.மாதவன் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.
கரிசல் எழுத்தாளர் கி.ரா என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலுடன் முரண்படும் அம்சம் இனக்குழுத்தன்மையே என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
பல ஊடக அறிக்கைகள் கூறியதற்கு மாறாக, ‘சாதாரண’ வங்கியிலிருந்து வங்கிக்கு UPI கட்டணம் வசூலிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அவர் தஞ்சாவூர் ஓவிய பாணியுடன் ,மிக்ஸ்டு மீடியா (mixed media) என்பதையும் பின்பற்றுகிறார். வாட்டர் கலர், தங்க காகிதம் ஆகியவற்றை வைத்து கான்வாஸில் வரைந்துள்ளார். (…
அதானி குறித்த ராகுலின் இரண்டு வீடியோக்களைப் பார்ப்பவர்கள் முடக்கப்பட்டதாக சந்தேகிப்பதாக காங்கிரஸ் இந்த மாத தொடக்கத்தில் யூடியூப்பிற்கு கடிதம் எழுதியிருந்தது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முதல் அமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. மதசார்பற்ற ஜனதா தளத்தில் முதல்வர் வேட்பாளராக ஹெச்.டி குமாரசாமி…
டெல்லியைப் போன்று 10 மாதிரி பாலிகிளினிக்குகள் மற்றும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பது ஆகியவை சுகாதாரத் துறையில் உள்ள உத்தரவாதங்களாக ஆம்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறலால் அவதியுற்ற போப் பிரான்சிஸ்; ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதி
சென்னை மக்கள் இந்த முயற்சியை வரவேற்றாலும், மேயர் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு வார்டுகளை இணைத்து கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினர்.
டெல்லியில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல், பொதுக் குழு தீர்மானங்கள் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீடு மனு இன்று இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு…