
திருமாவளவன் எழுந்து வந்தபின்னரே அவர்களின் தரப்பு ஒலிக்கலாயிற்று. அவர்களின் அரசியல் துலக்கம் அடைந்தது. அவர்களின் எதிர்ப்பு கூர்கொண்டது. அவர்களின் அதிகாரம் உருவானது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ஆ.மாதவன் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.
கரிசல் எழுத்தாளர் கி.ரா என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலுடன் முரண்படும் அம்சம் இனக்குழுத்தன்மையே என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
அரசியலில் தீவிரமாக இருந்தாலும், தான் ஒரு விவசாயி என்பதை பெருமையாக சொல்கிறார் அமைச்சர் கே.என். நேரு. விவசாயத்தில் லாபமே இல்லாவிட்டாலும் விவசாயிகள் விவசாயத்தை விடுவதில்லை என்று விவசாயத்தின்…
எல்ஐசியில் ஜீவன் உமாங் பாலிசி என்ற சிறப்புத் திட்டம் உள்ளது, அதில் நீங்கள் முதலீடு செய்து குறிப்பிடத்தக்க வருமானத்தைப் பெறலாம்.
இந்த ஒரு வார காலத்திலும் மிகக் குறைவான அளவிலேயே தண்ணீர் திறக்கப்படும் நிலை இருப்பதால் தேவையான இடங்களுக்கு பரவலாக நீர் கிடைக்காது.
அசீமை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா விஜயக்குமார் அவருக்கு ஆதரவளித்துள்ளார்
மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பாரதிய ஜனதா இடைத்தேர்தலில் ஒரு சுயேட்சை சின்னத்திற்கு வாக்கு கேட்பதை விரும்பவில்லை என கூறப்படுகிறது
சில தொழில்நுட்ப நிறுவனங்கள் பதவிகளை குறைத்தாலும், இன்னும் பலர் ஆட்சேர்ப்பு பணியை செய்கின்றனர்
முதல்வரின் பரிவிற்கும், பாசத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில் சந்திக்கிறேன் – நாஞ்சில் சம்பத் ட்வீட்
விமானத்தின் அவசரக் கால பயன்பாட்டு கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிறந்தநாள் அன்று கோபாலபுரம் சென்று தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து அழகிரி ஆசி பெற இருப்பதாக தெரிகிறது
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். இதன்படி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 2…