முதல்வர் பழனிசாமி அனைத்து அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்த நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் அரசின் முடிவில் மாற்றமில்லை என்று உறுதி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15-க்குப் பிறகு பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழ உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், நிர்ப்பந்தம் இருப்பதாக கூறுவது தவறானது என, அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுப்பு தெரிவித்தார்.
பொறியியல்கலந்தாய்வு மூலம் சேர்ந்த மாணவர்கள், மருத்துவ கல்லூரிக்கு செல்வதால் ஏற்படும் காலியிடம் நிரப்பும் நிலை தற்போது இல்லை. இதனால் தான் காலதாமதம்.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்