
அரசியல் சட்டம் என் கையில் உள்ளது. எனக்கு யாரும் உத்தரவிட முடியாது. இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்திய பிறகு, எதிர்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி…
முதல்வர் பழனிசாமி அனைத்து அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்த நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர்கல்வி அமைச்சர்…
செப்டம்பர் 15-க்குப் பிறகு பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழ உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், நிர்ப்பந்தம் இருப்பதாக கூறுவது தவறானது என, அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுப்பு தெரிவித்தார்.
பொறியியல்கலந்தாய்வு மூலம் சேர்ந்த மாணவர்கள், மருத்துவ கல்லூரிக்கு செல்வதால் ஏற்படும் காலியிடம் நிரப்பும் நிலை தற்போது இல்லை. இதனால் தான் காலதாமதம்.