
20 ஆண்டுகால போருக்கு முற்றுப்புள்ளி வைத்து அமெரிக்கா காபூலில் இருந்து வெளியேறிய பின்னர் செவ்வாய்க்கிழமை அன்று தாலிபான்களுடன் முதன்முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது புது டெல்லி.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து தாக்குதல் நடத்தியவர்களில்…
காபூலில் இருக்கும் ராணுவ தளபதிகளிடம் திட்டங்கள் தயார் செய்து ஐ.எஸ் அமைப்பு, தலைவர்கள், இருப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார் ஜோ பைடன்.
An Expert Explains: What Kabul means in Delhi: காபூலை கைப்பற்றிய தலிபான்கள்; அமெரிக்கா மற்றும் ஆப்கான் சரணடைந்தது ஏன்? இந்தியா செய்ய வேண்டியது என்ன?
அனைத்து முக்கிய அலுவலகங்கள் மற்றும் தூதரகங்கள் அமைந்துள்ள டவுன்டவுன் பகுதிகளின் வீதிகள் காலியாகி அப்பகுதியின் மேலே அதிக அளவில் ஹெலிகாப்டர்கள் பறக்க துவங்கின.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கார் மூலம் நிகழ்த்தப்பட்ட இந்த கோர குண்டுவெடிப்பு சம்பவத்தில், 80 பொதுமக்கள் பலியாகி இருப்பதாகவும், 350-க்கும்…