
சமீபத்திய கண்டுபிடிப்புக்கு முன், தமிழ்நாட்டின் இரும்பு உபயோகத்திற்கான ஆரம்ப சான்றுகள் மேட்டூருக்கு அருகிலுள்ள தெலுங்கனூர் ஆகிய இடங்களில் கிடைத்தன. இது கிமு 1500 க்கு முந்தையது ஆகும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை பார்வையிடவும் துரிதப்படுத்தவும் கீழடிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.கீழடியில் நடக்கும் 7-வது கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை பார்வையிட்ட…
கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் மே 23ம் தேதியில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து திரைப் பாடலாசிரியர் ஏ.இரமணிகாந்தன் வடித்த கவிதை.
தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ‘குவிரன்’ ‘ஆதன்’ போன்ற பெயர்களும் முழுமை பெறாத சில எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளும்…
விரைவில் பொதுத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறும்….