
six Lashkar-e-taiba terrorists had intruded: கோவையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து, உச்ச…
பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஹபீஸ் சயீதிடம் இருந்து பிரிவினைவாதிகள் நிதி பெறுவதாக புகார் எழுந்தது.
“ஆவணப்படத்தை பார்த்து செய்தியை தெரிந்துகொண்டு அதன் மீது முடிவு மேற்கொள்வது இந்திய குடிமக்களுக்கு உள்ள அடிப்படையான உரிமை ஆகும்”
கோவையில் இரண்டரை கிலோ எடை கொண்ட வாள், கேடயத்தை 9 வயது சிறுமி சஞ்சவி, 3 மணி நேரம் இடைவிடாமல் சுழற்றி இந்தியா புக் ஆப் வேர்ல்டு…
100% ஹெல்மெட் விழிப்புணர்வை முன்னெடுத்து கோவையில் சிறப்பு முகாம் நடத்தி தணிக்கை செய்து ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதித்து போக்குவரத்து பயிற்சி பூங்காவில்…
அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி குறித்த பி.பி.சி ஆவணப்படத்தை திரையிட அனுமதி இல்லை என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நடிகர் மனோபாலா மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
which helps in preventing and curing several diseases: இந்நிலையில் அரிசியில் பல வகைகள் இருக்கிறது. சுமார் 40 ஆயிரம் வகை அரிசிகள் இருக்கிறது. இதனால்…
எட்டு கால யாக பூஜைகளுடன் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சஞ்சீவ் மிஸ்ரா விதிஷா நகர மண்டல துணைத் தலைவராக இருந்துள்ளார்.
சீனாவிலும் இந்தியாவிலும் இரவு நேரத்தில், ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ‘நைட்ரேட் ரேடிக்கல்’ உற்பத்தி அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.