
நீதிபதி (ஓய்வு) ஏ.கே.திரிபாதி, இந்தியாவில் ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமைப்பான லோக்பால் அமைப்பின் உறுப்பினர் ஆவார்.
லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அன்னா ஹசாரே இன்று முதல் டெல்லியில் போராட்டம் நடத்துகிறார். லோக்பால், விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றை முன்னிறுத்தியே இந்தப் போராட்டம்!
இனி இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை என்று மத்திய அரசு எந்த விளக்கமும் அளிக்கக் கூடாது