
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா காலத்தில் இரு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் மைத்ரேயன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக வில் ஏற்பட்ட உள்கட்சி சலசலப்புகளால் ஏற்பட்ட மனக் கசப்பின் காரணமாக, மைத்ரேயன்…
வி.கே.சசிகலா பரோல் நிபந்தனைகளுக்கு தமிழக அரசு காரணமில்லை என தமிழக கவர்னரை சந்தித்த பிறகு அதிமுக எம்.பி. மைத்ரேயன் தெரிவித்தார்.
இளம் வீரர்கள் சிவம் துபே மற்றும் துஷார் தேஷ்பாண்டே இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டங்களில் தோனி தங்களுக்கு எவ்வாறு வழிகாட்டினார் என்பது குறித்து பேசியுள்ளனர்
ஞானவாபி விவகாரத்தில் வழிபாட்டு உரிமைக் கோரி இந்துப் பெண்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
2022-23 நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் வளர்ச்சி 7.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிலவிய இனவெறிக்கு எதிராக தான் வென்ற தங்கப் பதக்கத்தை முகம்மது அலி ஓகியோ ஆற்றில் வீசினார்.
உங்கள் பதக்கங்களை கங்கையில் வீசி எறிவதால் என்னை தூக்கிலிட முடியாது. உங்களிடம் (மல்யுத்த வீரர்கள்) ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும்” என்று பிரிஜ் பூஷன்…
பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவத்து துறை உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேசியதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லியாகவும் நடிக்க முடியும் என்று தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
உச்ச நீதிமன்றம் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே தெளிவுபடுத்தி உள்ளது.
நான் இதுவரை இது குறித்து எங்கும் சொன்னது இல்லை. இதற்கு காரணம் சொன்னால் எனக்கும்தான் அசிங்கம்.