மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு அரசியல் சூடுபிடித்துள்ளது. முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கைகள் இல்லாததால் நிதியை விடுவிக்க முடியாது என மத்திய அரசு கூறுகிறது;…
தன்னாட்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட மக்கள் தகவல் மையம் தொலை பேசி சேவை ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உள்ளாட்சி செயல்பாடுகள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது.