
கேப்டன் சிவா சௌகான் 15,600 அடி உயரத்தில் பனிமலையான இமயமலையில் காவல் பணி செய்கிறார்
security forces have killed around 120 militants in the first six months of this year, officers say the “transformation” is…
எஸ்.ஐ.பி.ஆர்.ஐ வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா, சீனா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய முதல் ஐந்து நாடுகள் ராணுவத்துக்காக செலவு செய்யும் தொகை உலக அளவில் ராணுவ…
முதன்முறையாக, இந்த டிஜிட்டல் பிரின்டிங் சீருடையில் பெண் வீராங்கனைகளுக்கு வசதியாக இருக்கக் கூடிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் ராணுவ சேவையில் ஈடுபடும் சுமார் 8,000 இளைஞர்கள் மற்றும் பெண்கள், பணி முடிந்ததும் வெளிப்புற ஆடைகளைத் திருப்பி தருவது வழக்கம். அவர்களுக்கு வழங்கப்பட்ட உள்ளாடைகள், காலுறைகள்…
பிபின் ராவத் கூர்கா படையில் ஒரு அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 5/11 கூர்கா ரைஃபிள் பிரிவின் தளபதியாக உயர்ந்தார். அவரது தந்தை லெப்டினன்ட் ஜெனரல் எல்…
ராணுவ தலைமை அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், ஒவ்வொரு அதிகாரிக்கும் அடுத்து இரண்டாவது நிலை அதிகாரி இருக்கிற, இராணுவத்திற்கான கட்டமைப்புகளைப் போல இல்லாமல், பாதுகாப்பு தலைமை தளபதிக்கு…
ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் இதுவரை வகுக்கப்படவில்லை. இருப்பினும், ஐஎஸ்ஐ தலைவரை , ராணுவ தலைமை தளபதி தேர்வு செய்கிறார். பிரதமர் அதில் கையெழுத்திடுகிறார்.
Who are the world’s top military spenders, lataest SIPRI report: அமெரிக்கா மொத்தம் 778 பில்லியன் டாலர்களையும், சீனா 252 பில்லியன் டாலர்களையும், இந்தியா…
கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இந்தியா – சீனா இடையே ஒரு மாதத்திற்கும் மேல் நிலவிவந்த பதற்றமான சூழலைத் தீர்ப்பதற்காக இந்தியா – சீனா ஆகிய…
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் சிறுவன் ஒருவன் பலியாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அந்தப் பகுதி உடனடியாக சுற்றி வளைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடக்கி விடப்பட்டுள்ளது.
Chief of Defence Staff: முப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தளபதி (சி.டி.எஸ்) என்பதற்கு பதிலாக, இத்தனை நாள் நாம் முப்படைகளில் ஒருவரை தலைமைக் குழுத் தளபதியாய் வைத்திருந்தோம்
பயிற்சிக்காலம் முடியும்வரை அவர்கள் திருமணம் செய்துகொள்ள கூடாது.திருமணம் செய்துகொண்டாலோ அல்லது திருமணமானது தெரிந்தாலோ உடனடியாக பயிற்சியில் இருந்து வெளியேற்றப்படுவர்
சீனாவுடன் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், வெடிமருந்து குறித்த சிஏஜி-யின் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.