
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த சோதனையில், தமிழ்நாடு முழுவதும் விஜயபாஸ்கருக்கு தொடர்புள்ள 50 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 4.87 கிலோ தங்கம், 23 லட்ச ரூபாய் பணம்,…
Tamil nadu received 4 lakhs covid vaccine: 2 லட்சம் கோவாக்சின் டோஸ்கள் மற்றும் 2 லட்சம் கோவிஷீல்ட் டோஸ்கள் என மொத்தம் 4 லட்சம்…
எதிர்வரும் காலங்களில் பாஜக, அதிமுக மற்றும் ஒரே மாதிரியான எண்ணங்கள் கொண்ட கட்சிகள் ஒன்றாக தேர்தலை சந்திக்கும்
செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சன் டிவி மைக்கை மேஜையில் இருந்து தூக்கி எறிந்து பேட்டி கொடுக்கமாட்டேன் என்று கூறியது பத்திரிகையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை இன்று சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகம் அலுவலகத்தில் வெளியிட்டார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
சென்னையில் 250 நடமாடும் ஃபீவர் முகாம்களை செயல்படுத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு 530 முகாம்கள் நடத்தப்படுகின்றன.
சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றிவிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி சுகாதாரத்துறையை தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர்…
Corona virus in chennai : தமிழகத்தில் தற்போது வரை 6 பேர் மட்டுமே வெண்டிலேட்டர் வசதியில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு தொற்று உள்ளவர்களில் 99…
Minister Vijayabaskar : நாம் எல்லோரும் இணைந்து இந்த நோயை எதிர்கொள்ள வேண்டும். அரசுடன் மக்கள் ஒத்துழைக்க முன்வர வேண்டும். மேலும் கொரோனா பாதிப்பு விவரங்களை அரசு…
Minister vijayabaskar press meet: கொரோனா பாதிப்பால் சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த 34 வயது நபர் உயிரிழந்தார். அதனால், அவருடைய உடலை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஊடகங்களை சந்தித்து பேசிவருகிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த இரண்டு நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்பைவிட அதிக…
கொரோனா பாதிப்பை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்துடைந்துள்ள நிலையில், அதன் விலை குறித்த திமுக தலைவர் ஸ்டாலினின் கேள்விக்கு மத்திய அரசு வாங்கிய விலையிலேயே…
அரசின் மருத்துவமனை மேலாண்மை நடவடிக்கையின் மூலம், தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் உயிரிழப்பு விகிதம் குறைந்து கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…
தமிழகத்தில் இதுவரை 309 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
18 ஆயிரம் பேரில், 500க்கும் மேற்பட்ட டாக்டர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரா மெடிக்கல் ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அரசுக்கு நோயாளிகள் தனிமைப்படுத்தலின் போது உதவுவார்கள்
அயர்லாந்து தலைநகரம் டப்ளின் நகரத்தில் இருந்து பயணித்த 21 வயது தமிழக வாலிபர், தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
தமிழகத்தில் மார்ச் 23ம் தேதி மட்டும் மதுரை நபர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆக…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.