
Race for deputy leader, whip starts in ADMK to tamilnadu assembly :எதிர்கட்சி துணைத் தலைவர் பதவி என்பது, மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு…
தமிழகத்தில் தற்போதுள்ள நிலையில் பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், அமைச்சர்கள் அடுத்தடுத்து முதல்வர் பழனிசாமியை சந்தித்து வருவதால் அதிமுகவில் சஸ்பென்ஸ்…
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…
15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடுவதைப் பொறுத்தவரையில் இன்றைக்கு பொது முடக்கம் அமலில் இருக்கின்ற காரணத்தால் அதை எப்படி செயல்படுத்தலாம் என்று முதல்வர்தான் முடிவு செய்வார். ஆன்லைன்…
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று கோட்டைக்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என வலியுறுத்தினார். கொரோனா…
10-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஊரடங்கு முடிந்தவுடன் கட்டாயம் நடக்கும். ஒருநாள் நடக்காமல் போன பிளஸ் 2 தேர்வும் நடக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அமைச்சர் ஒருவர் தனது வீட்டின் முன்பு தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைத்திருப்பது அதிமுகவினரிடையே…
பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளக் கயிறுகளை கட்டி வரக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் பழைய…
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். அதில் தோல்வியடைபவர்களுக்கு 2 மாதத்தில் மறு தேர்வு நடத்த வேண்டு
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமல் படுத்தப்பட்டு உள்ளது
12ம் தேர்வு முடிவுகளில் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து தடையை மீறி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும்…
செங்கோட்டையனை முதல்வராக்க வேண்டும் என எண்ணியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது.
அதிமுக அணிகள் இணையும் என்று நம்பிக்கை தெரிவித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அன்புமணியுடன் விவாதத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம் நடத்துவதற்காக காத்திருந்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
டிடிவி தினகரனுக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திடாது ஏன் என்ற கேள்விக்கும், அவர் எந்தவித பதில் கூறாமல் சிரித்தபடியே நகர்ந்துவிட்டார்.
செங்கோட்டையனின் இந்தப் பேச்சு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பேச்சு போன்று இல்லை. தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவனின் பேச்சு போன்று தான் உள்ளது
அரசு பள்ளிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கொட்டையன் உண்மை சம்பவம் ஒன்றின் மூலம் விளக்கி எடுத்துரைத்தார்.
நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில், 54,000 கேள்விகள் அடங்கிய சி.டி வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.