
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான நிதி முறைகேடு புகார் தொடர்பாக விசாரனை நடத்த தமிழக அரசு இன்று விசாரணைக் குழு அமைத்துள்ளது. ஆளுநரை சந்திக்க சூரப்பா…
சூரப்பா செய்த நிர்வாகக் குளறுபடிகளை நேற்று முன் குறிப்பிட்டிருந்தேன். அவற்றையெல்லாம் சூரப்பாவின் நிர்வாக சாதனைகளாக ஆளுனர் கருதுகிறாரா?
துணைவேந்தர் நியமனத்தில் தலையீடு ஏதும் இல்லை
எம்.கே.சூரப்பா நியமனம், ஆளுனரின் தன்னிச்சையான முடிவு என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். இது வருத்தம் அளிப்பதாகவும் அமைச்சர் தனது பேட்டியில் கூறினார்.
ரஜினிகாந்தை கன்னடராக பட்டியலிட்டு கமல்ஹாசன் போட்ட ட்வீட், பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவேசம் அடைந்திருக்கிறார்கள்.
சூரப்பாவை விட திறமையும், தகுதியும் அதிகமாக உள்ள 25 பேராசிரியர்கள் பட்டியலை ஆளுனரிடம் பா.ம.க. ஒப்படைக்கத் தயார்.
எம்.கே.சூரப்பா, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
எம்.கே.சூரப்பா, மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார். இவர் ஏற்கனவே பெங்களூரு ஐ.ஐ.டி. இயக்குனராக ஆறு ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.