
சந்திக்க விடாமல் தடுத்ததாக மாஜி எம்.எல்.ஏ பாலபாரதி போலீஸ் மீது குற்றச்சாட்டு; போனில் தொடர்பு கொண்டு பேசிய ஸ்டாலின், எப்போது வேண்டுமானாலும் சந்திக்க உறுதி
திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை மேற்கொண்ட மாதர் சங்கம், பெண்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து முதல்வரிடம் விளக்கம் அளித்தனர்
தமிழக அரசு கடந்த 8 மாதங்களில் மாவட்டங்களைப் பிரித்து 5 புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. முதலமைச்சர் பழனிசாமி நேற்று வேலூர் மாவட்டத்தை பிரித்து 3 மாவட்டங்களாக உருவாக்கப்படும்…
காட்டன் புடவை, ஒரு சில்வர் டிபன் பாக்சில் வீட்டில் சமைத்த சோறு, குழம்பு, பொறியலுடன் பேருந்தில் ஏறி சட்டமன்ற வாசலில் இறங்கும் எளிமையை வியக்கத்தான் வேண்டும்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தன் முகநூல் பக்கத்தில் குற்றம்சாட்டிய நிலையில், அவர் யாரென்றே தனக்கு தெரியாது என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.