
பணபேர விவகாரம் தொடர்பாக ஆளுநர் அனுப்பிய உத்தரவை சட்டமன்றத்தில் படித்துக் காட்ட சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததையடுத்து திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஜூன்…
அப்பன் வீட்டு காசை பற்றி பேச முழு அருகதை உள்ளவர்களை நையாண்டி செய்தது தப்புத்தான்.
வீடியோ வெளிவந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதையெல்லாம் கணித்து அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கு சொல்ல வேண்டியது உளவுத்துறையின் கடமை.
சசிகலா அணியில் இணைவதற்கு முதலில் ஆறு கோடி ரூபாய் தருவதாக சொன்னார்கள். கருணாஸ், பெ.தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் தலா பத்து கோடி வாங்கினார்கள்.