
பகவத் இதற்கு முன்னரும் சாதி பற்றிய உரையாடலில் ஈடுபட்டு எதிர்கட்சிகளின் எதிர்ப்பைப் பெற்றுள்ளார். அப்போது சாதி குறித்த ஆர்எஸ்எஸ் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத் சாதியை கடவுள் உருவாக்கவில்லை, மாறாக பண்டிதர்கள் உருவாக்கினார்கள் என்று கூறினார். இது ஒரு சமூகத்திடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“முஸ்லிம்கள் மேலாதிக்கம் என்ற ஆவேசப் பேச்சுக்களைக் கைவிட வேண்டும்” என்றுமோகன் பகவத் முஸ்லீம்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
உறுதியுடன் ஒன்றுபட்டால் சமூகம் அதன் இலக்கை அடைய முடியும். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அடைய முடியாது. என்னிடம் அதிகாரம் இல்லை… அது மக்களிடம் உள்ளது- மோகன் பகவத்
கலாச்சாரம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போதெல்லாம், அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் ஒன்றாக நின்றனர் என்பது தான் நமது வரலாறு.
RSS chief Mohan Bhagwat’s Vijayadashami address:நாக்பூரில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தொண்டர்களிடம் வருடாந்திர விஜயதசமி விழா கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்,…
Gandhi applauded RSS workers’ discipline – Mohan Bhagwat: மகாத்மா காந்தி, பிரிவினை காலத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஷாகாவைப் பார்வையிட்டு ஸ்வயம் சேவகர்களுடன் உரையாடினார் என்றும்…
IE100: The list of most powerful Indians in 2019: இந்தியன் எக்ஸ்பிரஸ் 2019 ஆம் ஆண்டில் அதிகாரமிக்க 100 இந்தியர்களைப் பட்டியலிட்டுள்ளது. கடந்த ஐந்து…
Mohan Bhagwat on Women power : பெண்கள், இந்த நவநாகரீக உலகில் சுய சிந்தனை கொண்டவர்களாகவும், பன்முக திறைமசாலிகளாக விளங்குவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்…
India’s reservation policies need to be examined: வரலாற்று ரீதியாக பின்தங்கியவர்களும் சுரண்டப்பட்டவர்களும் உள்ளனர். அவர்கள் இப்போது உயர் சாதியினருடன் இணையாக அல்லது சமமாக கருத்தப்பட…
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களுக்கும் அதற்கு எதிரானவர்களுக்கு இடையே ஒரு உரையாடலுக்கு அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா…
நீதி மறுக்கப்பட்டால் அயோத்தியில் மீண்டும் ஒரு மகாபாரதப் போர் நடக்கும் என சர்ச்சைப் பேச்சு…
நாட்டுக்காக போரிட வேண்டிய தேவை ஏற்பட்டால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்க முடியும் என, மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.