
Southwest monsoon ends rainfall season Tamil News மற்றொரு குறைந்த அழுத்த அமைப்பு, குலாப் புயலை உருவாக்கியது. இது ஞாயிற்றுக்கிழமை ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு…
வதந்திகளுக்கு மாறாக, புலிகள் ஆண்டு முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. பெண் புலிகளுக்கு 21 நாட்களுக்கு ஒரு முறை ஈஸ்ட்ரஸ் ஏற்படுகிறது. புலிகுட்டிகள் இறந்த நிலையில் பிறப்பது மற்றும்…
2019 ஆண்டில் வாயு புயலும், 2017 ஆண்டில் மோரா புயலும் பருவமழை முன்னேற்றத்தை சில நாட்கள் தாமதப்படுத்தியது.
Southwest monsoon : நடப்பு ஆண்டில், தென்மேற்கு பருவமழையின் அளவு இயல்பாக இருக்கும் என்றும், இந்த பருவமழையால், 70 சதவீத மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் 674 பேரும், மகாராஷ்டிரா (253), மேற்கு வங்கம் (227), குஜராத் (195) மற்றும் பீகார் மற்றும் உ.பி. (தலா 133) பேர்…
Maharashtra rains : 1965ம் ஆண்டுக்கு பிறகு அரபிக்கடலில் ஒரே நேரத்தில் கியார் மற்றும் மகா புயல்கள் உருவாகியுள்ள நிலையில், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் அதிக…
Monsoon forecast : அக்டோபர் 16ம் தேதி புதன்கிழமை, வானிலை அறிஞர்களுக்கு ஒரு அரிய நிகழ்வு நாள் ஆகும். ஏனெனில், இந்த நாளில் தான் தமிழகத்தில் தென்மேற்கு…
Chennai corporation : வடகிழக்குப் பருவமழை விரைவில் துவங்க உள்ள நிலையில், நிவாரணப் பணிகளுக்காக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் முன்பதிவு செய்த நாட்களைத்தவிர…
2019 Monsoon: கடைசியாக, 1917- ம் ஆண்டில் தான் இந்த அளவிற்கு செப்டம்பர் மாதத்தில் மழை பெய்தது, ஆனால் அது லாநினா ஆண்டாக இருந்தது.
நான்கு மாத பருவமழை காலங்களில் 18% மழைப்பொழிவை ஜூன் மாதம் பெறுகின்றோம். ஜூலையில் 33% மழையையும், ஆகஸ்டில் 30% மழையையும் நாம் பெருகின்றோம்.
ஜூன் 1ம் தேதி வர வேண்டிய பருவமழையே ஜூன் 8ம் தேதி தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் சரியான நேரத்தில் பருவமழை துவங்கும்
வீட்டிற்குள் கப்பல் ஓட்டும் கேரள மக்கள்
அந்த கிராமமே தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற்றுள்ளது. அதற்கு காரணம் யார் என்றால், கிராமத்தில் உள்ள அனைவரும் சுமதியைத்தான் கை காட்டுகிறார்கள்.
27 வருடங்களுக்கு முன் தன் கிராம மக்களின் பிரச்சனைகளை தீர்க்க தனி மனிதனாக களம் இறங்கினான் 15 வயது சிறுவன் ஷ்யாம் லால். யாரும் அவனுக்கு துணை…
மழைநீரால் ரயிலின் கட்டுப்பாட்டு மையத்திற்கு சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, குடை பிடித்துக் கொண்டே ரயிலை இயக்குகிறார்.
மழைக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும்போது நம்முடைய உடைமைகளைக் குறிப்பாக செல்ஃபோன், வால்ட், ஆகியவற்றைக் காக்க நாம் சிலவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
மும்பையில் உள்ள நான்கு அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஃபோனில் மழை நீர் இருப்பதாக நீங்கள் கருதினால், அதை போக்க இருக்கவே இருக்கு அரிசி. ஆம், அரிசி ஈரப்பதத்தை உரிஞ்சம் தன்மை கொண்டது.
பத்திரிக்கையாளர் என்றால் அவர்களது வாழ்க்கை ரொம்ப ஈஸியா இருக்கும், அவங்க சினிமா பிரபலங்களோடு ஜாலியா செல்ஃபி எடுத்துட்டு செம்மயா இருப்பாங்க அப்டீன்னு நீங்க நினைக்குறீங்களா? ம்ம்.. நீங்க…
சென்னையில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை சில பகுதிகளில் ஏற்பட வாய்ப்புள்ளது .
அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை தமிழ்நாடு மற்றும் புதுவையின் சில பகுதிகளில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம். சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் முன்…