
இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, ஒரு வீரரை காணவில்லை என பிஜாப்பூர் காவல் கண்காணிப்பாளர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்.
உலகமயமாக்குதலின் அதிகரித்து வரும் தாக்கத்தில் வலது பக்கம் திரும்பிக்கொண்டிருக்கும் இந்தியாவோடு உரையாடல் நிகழ்த்தும் வல்லமை புரட்சிகர இயக்கத்திற்கு இருக்கிறதா?
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரம் உள்ளவர்கள் தங்கள் குரலைக் கேட்ட நாட்டின் தலைசிறந்த மல்யுத்த வீரர்கள் நிச்சயமாக ஒரு பதிலுக்கு தகுதியானவர்கள்.
தற்போது ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
பல ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 24% முதல் 30% வரை வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளன.
மல்யுத்த வீராங்கனைகள் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
திருப்பதியில் தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷிடம் தமிழில் பேச சொன்ன செய்தியாளர்; பேச மறுத்து அவர் சொன்ன காரணம் இதுதான்
நோபல் பிரிக்ஸ் இயங்கிய அதே விலாசத்தில் உதயநிதி அறக்கட்டளை இயங்கிவருகிறது என அண்ணாமலை ஆதாரம் வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி டூ வட்டக்கோட்டை சொகுசு படகு பயணத்தின்போது பயணிகள் பாதுகாப்பு கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட நிலையில் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
பான் இந்தியா என்பது சப்ஜெக்ட் தான். கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அது பான் இந்தியா படமா என முடிவு செய்யபடுகிறது; கோவையில் நடிகர் ஆர்யா பேச்சு
புதுச்சேரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தமிழ் சங்கத் தேர்தல் நடைபெற்றது.