
விண்ணப்பத்தாரர்கள், ஏப்ரல் 30 முதல் மே 20 ஆம் தேதி 11.30 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு, விண்ணப்பப் படிவத்தை தாமத் கட்டணத்தை…
தேசிய தேர்வு நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) தேசிய தகுதி தேர்வு (நெட்) டிசம்பர் 2019 முடிவுகள்…
நெட் தேர்வு நவம்பர் மாதம் 5-ம் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 11 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்கலாம்.
Grandmaster R Praggnanandhaa became the first Indian player to reach the final of the Meltwater Champions Chess Tour Chessable Masters…
ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் இரண்டு சுவாரசியமான நிகழ்வுகளைக் கைப்பற்றியது, அவை அண்டத்தைப் பற்றி நமக்கு நிறையச் சொல்கின்றன.
வருடம் முழுவதும் மத்திய அரசை எதிர்த்துக்கொண்டே இருந்தால், நீங்கள் எப்படி உங்கள் திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என்று சசிகலா திமுகவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
ப சிதம்பரம் : நாம் அனைவரும் பங்கு பெறும் திறந்த, சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்தின் பாதையில் இருந்து நம்மால் விலகி செல்ல முடியாது. இந்த பாதையானது தற்கொலைக்கு…
சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளை விட அது தொடர்பாக வரும் மீம்ஸ்களே ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் குடிப்பதன் பல நன்மைகளை, ஆயுர்வேத நிபுணர் நித்திகா கோஹ்லி பகிர்ந்து கொண்டார்.
ஸ்ருதிராஜ் தற்போது சன்டிவியின் தாலாட்டு சீரியலிலும், தீபக் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் நடித்து வருகின்றனர்
டெக்ஸாஸ் ஆளுநர் கிரெக் அபோட் கூறுகையில், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய சல்வடார் ராமோஸ், காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அழகிரி ஒரு கட்சி சரிவைக் கண்டு கவலைப்பட்டிருந்தால், அந்த இடங்களை தகுதியான வேட்பாளர்களான உண்மையான காங்கிரஸ்காரர்களுக்குக் கொடுத்திருப்பார்.
போராட்டக்காரர்களை கலைக்க காவல் துறை தடியடியும், வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், பதிலுக்கு போராட்டக்காரர்கள் கற்களை வீச தொடங்கினர்.