
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவாகரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார்…
நிர்மலா தேவி எந்த பேட்டியும் தரக் கூடாது என நிபந்தனை அளித்து ஜாமீன்
நிர்மலா தேவி வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். கல்லூரி மாணவிகளை தவறான…
குற்றச்சாட்டு குறித்து உண்மையை கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா?
நிர்மலா தேவி பின்னால் இருக்கும் பெரும் புள்ளி யார்? என்ற தகவல்
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர்…
நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர்…
நக்கீரன் கோபால் கைது : பிரபல பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தொடர்பாக…
பேராசிரியை புனிதா கல்லூரி மாணவியை மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
நிர்மலா தேவியிடம் சுமார் 3 மணி நேரம் நடந்த குரல் மாதிரி சோதனை முடிந்தது.
விசாரணையின் போது, நிர்மலா தேவி முழு ஒத்துழைப்பு அளித்ததாக அதிகாரி சந்தானம் தெரிவித்தார்