மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவாகரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் ஓராண்டாக அடைக்கப்பட்டார்....
நிர்மலா தேவி எந்த பேட்டியும் தரக் கூடாது என நிபந்தனை அளித்து ஜாமீன்
நிர்மலா தேவி வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்....
குற்றச்சாட்டு குறித்து உண்மையை கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா?
நிர்மலா தேவி பின்னால் இருக்கும் பெரும் புள்ளி யார்? என்ற தகவல்
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பெயரை குறிப்பிட்டு நக்கீரன் பத்திரிக்கையில் கட்டுரை ஒன்று வெளியானது. நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில்...
நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர்...
நக்கீரன் கோபால் கைது : பிரபல பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தொடர்பாக வெளியான செய்திக் கட்டுரை தொடர்பாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால்....
பேராசிரியை புனிதா கல்லூரி மாணவியை மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
நிர்மலா தேவியிடம் சுமார் 3 மணி நேரம் நடந்த குரல் மாதிரி சோதனை முடிந்தது.
22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு?
இனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை!
அளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து
வந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி?
வரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா?