
கோவை மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை பாதிப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைவரும் 24 மணி நேரமும் பணி செய்ய தயாராக உள்ளனர். மின்வாரியமும் தயார் நிலையில்…
தமிழகத்தில் மழை தொடர்பான அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
சென்னையைப் பொறுத்துவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் பெய்யக் கூடும்.
இந்த காலத்தில் சாதாரணமாக 192.7 மி.மீ மழைப்பொழிவு மட்டுமே பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 453.5 மி.மீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு…