
2ஜி வழக்கில் தீர்ப்பு கூறிய ஓம் பிரகாஷ் சைனி, சப் இன்ஸ்பெக்டராக பணியை தொடங்கியவர். டெல்லி செங்கோட்டை தாக்குதலுக்கு தூக்கு தண்டனை கொடுத்தவர்.
கனிமொழி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் மீதும், 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
2G Case Verdict LIVE UPDATES : டெல்லி தனி நீதிமன்றத்தில் ஆ.ராசா, கனிமொழி ஆஜர் ஆனார்கள். திமுக.வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழக்கு இது!
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில், டிசம்பர் 21-ஆம் தேதி (நாளை) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.