
நிவர் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக வேலூர் பாலாற்றில் 3 ஆண்டுகளுக்கு மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வேலூர், காட்பாடி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும்,…
பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டிவருவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சித்தூர் அருகே…
இது ஒட்டுமொத்த பாலாற்றையும் அணையாக மாற்றும் பெருஞ்சதித் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 88% உயர்ந்து, ஆண்டு மதிப்பில் நிலையான மதிப்பை அளித்து வரும் ஒரு பொருள் தங்கம் ஆகும்.
கூட்டணியில் உள்ள இடதுசாரிகளுக்கு 47 இடங்களை வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ் மௌனம் சாதிக்கிறது.
காலணி ஆதிக்கத்திற்கு முன்னரே இந்தியாவின் கலாச்சார பண்பாடு மிகவும் உயர்ந்த நிலையில் இருந்ததை நாம் அனைவரும் அறிவோம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார்.
பேருந்தில் இருந்து பேக்குடன் இறங்கிய பாலமுருகன் பேருந்து மூவ் ஆகும்போது திடீரென பேக்கை வைத்துவிட்டு பேருந்து பின் சக்கரத்தில் விழுந்தார்.
ஆப்பிளில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், நுரையீரலை ஆக்ஸிஜனேற்ற பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது
20 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி்யில், மைனா நந்தினி வைல்டுகார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார்.
இந்தப் பதிவை கிட்டத்தட்ட 3.37 லட்சம் பேர் விருப்பம் (லைக்) தெரிவித்துள்ளனர்.
சோலார், காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தினால் நாட்டுற்கு ரூபாய் ஒரு லட்சம் கோடி மிச்சமாகும்
விஜய் டிவியின் அடையாளம் என்று சொல்லக்கூடிய ஷோக்களில் முக்கியமானது நீயா நானா. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோபிநாத்