
நிவர் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக வேலூர் பாலாற்றில் 3 ஆண்டுகளுக்கு மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வேலூர், காட்பாடி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும்,…
பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டிவருவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சித்தூர் அருகே…
இது ஒட்டுமொத்த பாலாற்றையும் அணையாக மாற்றும் பெருஞ்சதித் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
தமிழகத்தில் சொகுசு கப்பல் சுற்றுலா அறிமுகப்படுத்தப்படும்; ஆழ்கடலுக்கு சென்று வரும் 2 நாள் பயண திட்டம்; அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
அதிவேக இணைய இணைப்புக்கான 5ஜி சோதனை; வசதியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
குரூப் 2 தேர்வு; 9 மணிக்கு பிறகு தேர்வறைக்கு வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடையாது; தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் பேட்டி; எந்ததெந்த பாடங்களில் இருந்து எத்தனை…
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 1 ராஜ்ய சபா ஒதுக்கீடு செய்யப்பட்டதுமே, தமிழகத்தில் இருந்து தேர்வாகி ராஜ்ய சபாவுக்கு எம்.பி-யாக செல்லப்போகும் காங்கிரஸ் தலை யார் என்று…
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; மே 24 ஆம் தேதி சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு
Tamil Health : இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மா இலை நீரிழிவு நோயின் சிக்கல்களைத் தடுக்கவும் உதவும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தொழில் முனைவோருக்கு கடன் வழங்க இந்த அலுவலகம் மூலம் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுவதும், தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதும் வழக்கம்.
தமிழீழத்தில் கடந்த 2009-ம் ஆண்டு மே 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் சுமார் ஒன்னரை லட்சம் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
செந்நிறத்தில் ஓடும் இந்த தண்ணீரின் அழகை பார்க்க அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள்.
தவ்லீன் சிங் : தாஜ்மஹால் ஒரு இந்து நினைவுச்சின்னம் என்று இப்போது கூறும் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளும் இந்துத்துவா இயக்கத்திடம் எனக்கு ஒரு கேள்வி உள்ளது: உலகின் மிகவும்…