
இந்தக் கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய், எரிவாயு தோண்டி எடுக்கப்படும்போது, ஏழரை லட்சம் தமிழக மீனவர்களின் வாழ்வும், மீன் உற்பத்தியும் கேள்விக்குறியாகும்.
10 பேரின் ஜாமீன் மனுக்கள் செவ்வாய் கிழமை கும்பகோணல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 10 பேரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியாகின.
கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 28-ஆம்…
கதிராமங்கலத்தில் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், வணிகர்கள் தங்கள் கடையடைப்பு போராட்டத்தைக் கைவிட்டனர். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்…