
புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை ஏற்கும். அப்படி, தலைமை ஏற்காவிட்டால் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து, முதல்வர் நாரயாணசாமி மற்றும்…
Puducherry Assembly : புதுச்சேரியில், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்களது ராஜினாமா செய்து வருவதால், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.