
Three Year Old Girl Suspicious Death Police investigate: சென்னை புழலில் மூன்று வயது குழந்தையை தாயின் இரண்டாவது கணவர் அடித்துக்கொலை செய்ததாக குழந்தையின் தந்தை…
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள், வடகிழக்கு பருவமழை தொடங்கியதும், வேகமாக நிரம்ப ஆரம்பித்துள்ளன. இதனால் சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு வராது என்கிறார்கள்.