
இந்த சர்ச்சையின் மையம் இதுதான், தி.மு.க-வினர் பா.ஜ.க-வை நோக்கி எங்களைக் கேள்வி கேட்க உங்களுக்கு தகுதி இல்லை. எங்களை விமர்சனம் செய்ய நீங்கள் ஒன்றும் யோக்கியர்கள் இல்லை…
மீடியாபார்ட் ரிப்போட் குறித்து சிபிஐ, பாதுகாப்புத் துறை அமைச்சகம், டசால்ட் ஏவியேஷன் ஆகியவை இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை
France India Rafale deal News : இந்தியா பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து பிரான்ஸ் நீதிமன்றம் நீதி…
பாஜக இந்த குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே இந்த ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் 2018ம் ஆண்டு நிராகரித்தது.
கன்வெர்ஷன் பயிற்சி முடிக்கப்பட்டவுடன், இந்தியாவின் கோல்டன் ஏரோவ்ஸ் ஸ்குவார்டனில் இணைந்து, ரஃபேல் போர் விமானத்தை இயக்க உள்ளார்.
ரஃபேல் போர் விமானங்கள் வானிலிருந்து நிலத்தை தாக்கும் (SCALP) ஏவுகணைகளுடன் வருகின்றன. அவை 300 கி.மீ தொலைவு இலக்கை கொண்டது.
ஒரு இருக்கை மற்றும் இரண்டு இருக்கைகள் கொண்ட விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது.
கால நிலையை பொறுத்து 29ம் தேதி அன்று இந்தியாவின் அம்பலா விமானப்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி ஆகியோர் வெள்ளிக்கிழமை…
சபரிமலை மற்றும் ரஃபேல் வழக்குகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை அறிவிக்க உள்ளது. அயோத்தி தீர்ப்புக்குப்…
Nirmala Sitharaman defends Rafale Shastra Puja by Rajnath: பிரான்சில் முதல் ரஃபேல் ஜெட் விமானத்தை ஒப்படைக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானத்துக்கு ஆயுத…
உச்ச நீதிமன்றமே, பாதுகாவலர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் திருடர்கள் என்று கூறிவிட்டது என விமர்சனம் செய்திருந்தார் காங்கிரஸ் தலைவர்
இம்முறை யார் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் சரி, எங்களின் ஊர் பெயரை மாற்றுவதைத் தான் முதல் கோரிக்கையாக வைப்போம்
23ம் தேதி இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும்
பேரக் குழுவில் தொடர்ந்தாற் போல் 10 அம்சங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது போன்றவை தற்போது அம்பலமாகியுள்ளது.
ரஞ்சன் கோகாய், எஸ்.கே. கவுல், மற்றும் கே.எம்.ஜோசப் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு ஒரு மனதாக தீர்ப்பு
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்குப் பின்னர், இந்த புத்தகம் பி.டி.எஃப் வடிவில் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன் எழுதிய நூலை இன்று (ஏப்ரல் 2)சென்னையில் பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிடுவதாக இருந்தது.
ஆவணங்களை திருடி சென்ற திருடன் வியாழக்கிழமை அதை திரும்ப ஒப்படைத்து இருக்க வேண்டும்
மோடி மீது தவறில்லை என்றால் அவர் ஏன் விசாரணைக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.