Rahul Gandhi is an indian politician. He was born on 19 June 1970. He represents the fourth generation of the Nehru-Gandhi dynasty that has led the Congress party, and India, for much of the time since independence. He is a member of indian Parliament, represents Amethi constituency in Uttar Pradesh.
Rahul Gandhi stayed away from public sphere for much of his childhood and early youth because of security reasons. He entered politics in 2004 and successfully contested the general elections held that year from Amethi, a seat that was earlier held by his father; he won again from the constituency in 2009 and 2014.
Rahul Gandhi took over as the president of the Congress in December 2017. 2019 Lok sabha elections will be the biggest challenge for his leadership.
ராகுல் காந்தி முக்கியத்துவம் வாய்ந்த இந்திய அரசியல்வாதி! நேரு குடும்பத்தின் வாரிசு! மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி-சோனியா காந்தி ஆகியோரின் மகன்! கடந்த 2004 முதல் நேரடி அரசியலில் இருக்கிறார்.
ராகுல் காந்தி சிறு வயது முதல் பாதுகாப்பு காரணங்களால் பொதுத்தளத்தில் இருந்து விலக்கியே வைக்கப்பட்டிருந்தார். ராஜீவ் மரணம், சோனியாவின் உடல்நலப் பிரச்னைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து நேரடி அரசியலுக்கு வந்த அவர், 2017-ம் ஆண்டு தனது தாயாரிடம் இருந்து காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
2004, 2009, 2014 என தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு பெற்றிருக்கிறார் ராகுல் காந்தி. அவரை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து காங்கிரஸ் தீவிரமாக விவாதித்து வருகிறது.Read More
ஜனவரி மாதம் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில், கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என பிரியங்கா காந்தி அறிவித்தார்.
சனிக்கிழமை பெங்களூரு நகரின் சாலைகளில் பயணித்த பிரதமர் மோடி ஜே.பி.நகர் 7-வது கட்டத்திலிருந்து மல்லேஸ்வரம் வரை 26 கி.மீ தூரம் வரை காரில் நின்றபடி பிரச்சாரம் செய்தார்.
பிரதமராகும் அனைத்து தகுதிகளும் ராகுல் காந்திக்கு இருக்கிறது. காங்கிரஸ் வளர காமராஜரின் வழிகளை பின்பற்ற வேண்டும். இன்றைய இளைஞர்கள் குறிக்கோள் உடன் வாழ வேண்டும்; திருச்சியில் குமரி…
ராகுல்காந்தி தனது காலி செய்ததை தொடர்ந்து அந்த பங்களாவின் சாவி மக்களவைச் செயலகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பங்களாவை காலி செய்ய ஏப்ரல் 22 கடைசி நாளாகும்.
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த செசன்ஸ் நீதிமன்றம், அவரின் கருத்துகள் மனுதாரர் பூர்ணேஷ் மோடிக்கு வலி மற்றும் வேதனையை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்றார்.
கிரிமினல் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி…
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை புதுதில்லியில் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி; எதிர்க்கட்சிகளை…
அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி…
2016-ல் தண்டனை விதிக்கப்பட்டு 16 நாட்களுக்கு மேல் ஆன பிறகும், உச்ச நீதிமன்றம் விடுவிக்கும் வரை, அம்ரேலி தொகுதி எம்.பி. மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்…