
துரை வைகோ தொண்டர்கள் அழைத்ததால் அரசியலுககு வந்தார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தெரிவித்தார்.
தோனி அதிசயம் நிகழ்த்தியுள்ளார்; இந்த வெற்றி அவரால் சாத்தியம் என இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.க.வில் இணைந்தேன் என முன்னாள் தலைமை காவலர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.
சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என முதல்வர்…
அரசு அலுவலகங்களில் இது போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள செலவழிப்பதில்லை என கண்டனங்கள் எழுந்துள்ளது.
சின்னத்திரையில் வில்லியாக நடிக்கும் நடிகைகளுக்கு தனி வரவேற்பு கிடைத்து வருகிறது
சென்னை நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் மே 31ம் தேதியுடன் இலவச பார்க்கிங் வசதி நிறுத்தம் செயல்படுகிறது.
பின்னணி பாடகி சுஜாதா மோகனின் மகளாக சுவேதா மோகன் தற்போது இளைஞர்களின் பேவரெட் குரலாக மாறியுள்ளார்.
கடந்த 1988-ம் ஆண்டு வெளியான ரணதீரா என்ற படத்தின் மூலம் நடிகை குஷ்பு கன்னடத்தில் அறிமுகமானார்.
பிரசவத்திற்கு பிறகு தாய்க்கு ஏற்படும் சிக்கல்கள் என்ன? அதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் என்ன?