
பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பா.ஜ.க மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியின் பிறந்தநாளில், அவரை புது டெல்லியில் நவம்பர் 8-ம்…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பவர்கள் அப்பாவி இந்தியர்கள், அங்கு நடக்கும் அட்டூழியங்களுக்கு பாகிஸ்தானே முழு பொறுப்பு- ராஜ்நாத் சிங்
தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் நேரத்தில், பிரசாரத்தில் களமிறங்க தலைவர்கள் தயாராக இருப்பார்கள் என பாஜக வியூகவாதிகள் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்தியாவின் 62வது மையத்தின் சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் துவக்க விழாவில், மத்தியமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஒரு இளம் தொழில்முனைவோருக்கு மதிப்புமிக்க ஆலோசனையை வழங்கினார்.
ராஜேந்திர சோழனின் வரலாற்று மிக்க செயல்பாடுகளில் ஆர்வம் காட்டிய மத்திய அமைச்சர், இந்த புகைபடத்தை தனது அலுவலகத்தில் மாட்டிக் கொள்ளவேண்டும் என்ற முடிவெடுத்தார்.
54 வயதான பிரமிளா ஜெயபாலை கூட்டத்தில் இருந்து விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்ததையடுத்து, இந்த வாரம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களுடனான சந்திப்பை…
Astra missile successfully tested : அஸ்ட்ரா ஏவுகணை, தாக்குதல் இலக்கை மணிக்கு 5,555 கி.மீ வேகத்தில் சென்று தாக்கி அழிக்கும் திறன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Rajnath singh : எல்லையில் தொடர்ந்து அத்துமீறல் உள்ளிட்ட சம்பவங்களில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால், மோசமான பின்விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டிவரும்
மிக விரைவில் ஆம்புலன்ஸ் உதவி எண்ணான 108ம் இதில் இணைக்கப்படும்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், பாஜக தலைவர் அமித் ஷா தேர்தலுக்கான களப்பணி பொறுப்புகளை ராஜ்நாத் சிங் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோருக்கு நியமித்திருக்கிறார். 2019ம் ஆண்டின்…
தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண நிலை குறித்து குடியரசுத் தலைவருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.
எஸ்பிஜி பாதுகாப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி புறக்கணிப்பது ஏன் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் வன்முறைகள் உள்ளிட்ட கேரள சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல், வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத் தலைவர் நஸீம் ஜைதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அரசியல்…
பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவர்களை மாற்றிக் காட்டுவோம்