
விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் படம்பிடிக்கப்படும் காட்சிகள், டிடியில் நேரலையில் ஒளிப்பரப்பாக செய்யும் வகையில் ஐஏஎஃப் ஏற்பாடு செய்திருந்தது. விமானி பார்வை மற்றும் காக்பிட் காட்சிகளை முதன்முறையாக…
விமானப்படையினர் சார்பில் ரபேல், இரண்டு ஜாகுவார்கள், MiG-29 UPG மற்றும் இரண்டு Su-30 MI போர் விமானங்கள் இந்த முறை சாகச நிகழ்வில் பங்கேற்றது. மொத்தமாக 75…
கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான இரண்டு விஷயங்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், அவரது சமர்ப்பிப்புகளை ஏன் பெஞ்ச் பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
Tamilnadu News Update : டெல்லி குடியரசு தின விழாவிற்கு அனுப்பப்பட்டு மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழக அணிவகுப்பில் இடம்பெற்றன
Tamilnadu News Update : குடியரசு தின நிகழ்ச்சியில் காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு தேசியகொடியை ஏற்றிவைக்கிறார்.
குறிப்பாக, இச்சலுகையின் கீழ் பிப்ரவரி 11 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலத்துக்கும் விமான டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும். இச்சலுகை one-way பயணத்துக்கு மட்டுமே…
On Republic Day parade 6 Army contingents showcase the different uniforms worn and weapons carried by soldiers through the decades…
1950 ஆம் ஆண்டு முதல் பாசறை திரும்புதல் விழாவில் அங்கம் வகிக்கும் அபிட் வித் மீ என்ற பாடலை அரசாங்கம் கைவிட்டுள்ளது. இந்தியாவில் இந்தப் பாடலின் முக்கியத்துவம்…
மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்கள் அணிவகுப்புக்கு தங்கள் ஊர்திகள் தேர்வு செய்யப்படாதது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
DMK MP Kanimozhi shared video on freedom fighter V O Chidambaram, that ends with a punchline “Samjha? Samajh lena!” (Understand?)…
குடியரசு தின விழாவிற்காக சென்னையில் ஜனவரி 20, 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் வேலு நாச்சியாரின் குதிரை பிரவுன் நிறத்தில் மாற்ற வேண்டும் எனவும் கோயில் இருக்க வேண்டும் எனவும் நிபுணர் குழு கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடியரசு தின அணிவகுப்பில், தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்பது தொடர்பாக, மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
தலைமை நீதிபதி என்.வி. ரமணா, வழக்குகளை விசாரிக்கும் போது, வழக்கறிஞர் மொபைல் போனை உபயோகிப்பதை கண்டு அதிருப்தி அடைந்தார். வழக்கறிஞர் தெளிவாக தெரியவில்லை என்றும், ஆடியோ சரியாக…
அணிவகுப்பிற்கு இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டவணையை அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வாக வெளியிடவில்லை. கிடைத்த தகவலின்படி, இந்தாண்டு அணிவகுப்பில் 21 அலங்கார ஊர்திகள் இடம்பெறவுள்ளது.