
ஆதார் அட்டையை பயன்படுத்தி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வராமலேயே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு தொடர்பான 42 சேவைகளை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்…
அரசு பேருந்துகள் குறித்த புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிமுகம் செய்து வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், போக்குவரத்துத் துறை சார்பில், புதிய…
நான் சொல்றேன், நாளைக்கு ஒருநாள் நீதான் எம்எல்ஏ. பத்திரமா இருந்து பண்ணுங்க என அமைச்சர் கூறியது, அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
அனிதா ! ‘நீட்’ தேர்வின் வலியை சுமந்தபடி உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி! அதில் வெற்றி கிடைக்காமல், தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார் அனிதா. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து கூடுதல் மதிப்பெண்கள் எடுத்தும், ‘நீட்’ காரணமாக அவருக்கு எம்.பி.பி.எஸ். வாய்ப்பு இல்லை.