
சமீர் வான்கடே ஒரு முஸ்லீம், அவர் எஸ்சி ஒதுக்கீட்டை சட்டவிரோதமாக பெற்றுள்ளார் என குற்றம்சாட்டும் நவாப் மாலிக்; அரசு வேலைகளில் மதம் மற்றும் மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீட்டு…
லியோனியின் வரலாற்று முரண்பாட்டோடு கூடிய இழிவான பேச்சு கண்டிக்கத்தக்கது. ஆனால், வன்கொடுமை வழக்கு தேவையில்லை. அவர் பேசியது தலித்தல்லாத சாதி இந்துக்களையும் குறிக்கும். எனவே, வன்கொடுமை வழக்கு…
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மத்திய பட்டியலில் இணைக்கப்பட்ட சாதிகள் / வகுப்புகள் இடையே இட ஒதுக்கீட்டின் பயன்களை சம அளவில் விநியோகிப்பது குறித்து ஆராயும்
எய்ம்ஸின் சீனியர் ரெசிடென்ட் மருத்துவர் “சாதி மற்றும் பாலின அடிப்படையில்” தான் பாதிக்கப்பட்டதாக பேராசிரியர் ஒருவர் மீது எய்ம்ஸ் எஸ்.சி., எஸ்.டி கமிட்டியில் புகார் அளித்திருந்தார்.
Reservaton in public sector : இந்தியாவின் நேர்மறையான பாகுபாட்டின் பாதையில் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இந்த கொள்கை அமல்படுத்தப்படுவதில் அரசியல் செல்வாக்கின் செயல்பாட்டின் போக்குத்…
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பங்குடியினருக்கு (எஸ்சி, எஸ்டி) எதிரான வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018, அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.…
12 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவு
ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்ட நடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
காவிரி பிரச்னையில் மாநிலங்கள் எப்படி தண்ணீரை பிரித்துக் கொள்ள வேண்டும், காவிரியில் தமிழகம் தடுப்பணை கட்டுவதால் என்னென்ன நன்மை என்பதை பட்டியலிடுகிறார்.
அரசு திட்டங்கள் மட்டுமல்ல, வங்கி கணக்கு, சிம் கார்ட், பான் கார்ட் ஆகியவற்றுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று சொல்வது சரியா தவறா என்பதை விவாதிக்கிறது,
முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தார். தேர்தல் பிரச்சாரத்தில், நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ கல்லூரி சேர்க்கை நடக்கும் என்றார்.
மும்பையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மராத்தா இன மக்கள் புதன் கிழமை பெரும் பேரணி நடத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது.